இன்ஷா அல்லாஹ் வரும் 01.08.2010 ஞாயிறு அன்று நேரம்.கலை 9 முதல் 1 மணி வரை இந்திய தௌஹீத் ஜமாஅத் ஆலந்தூர் கிளை சார்பாக நடைபெற இருக்கிறது.
இலவச எலும்பு மருத்துவ ஆலோசனை முகாம்
#15 லப்பை தெரு, ஆலந்தூர், சென்னை, காஞ்சி மாவட்டம்.
அனைவரையும் அழைக்கிறது...
பிஸமிலலாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
இன்ஷா அல்லாஹ் வரும் 08.08.2010 ஞாயிற்றுக்கிழமை தஞ்சை (வடக்கு) மாவட்டம் நாச்சியார்கோவில் திருநறையூர் கிளை சார்பாக, சுதந்திரத் தினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற இருக்கிறது.
தானத்தில் சிறந்தது இரத்தத்...
அஸ்ஸலாமு அலைக்கும்,
ஒரு சகோதரருடைய மகளுக்கு அவசரமாக (B POSITIVE Blood) இரத்தம் தேவைப்படுகிறது.
இன்ஷா அல்லாஹ் விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும் : யூஸுஃப், செல் : 9944116254
அப்போலோ கேன்ஸர் இன்ஸ்ட்டிடியூட், தேனாம்பேட்டை, சென்னை.
யார் ஒருவர்...
கேஸ் சிலிண்டர் வெடித்து தீக்காயத்திற்கு உள்ளான சென்னை நேத்தாஜி நகரைச் சேர்ந்த தவ்ஃபீக் என்ற சிறுவனின் மருத்துவச் சிகிச்சைக்காக முதல் கட்டமாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டக் கிளை சார்பாக வழங்கப்பட்டது.
இத்தொகையை வடசென்னை மாவட்ட நிர்வாகிகள்...
அஸ்ஸலாமு அலைக்கும்
சிவகங்கை மாவட்டம, காரைக்குடி வட்டம் பள்ளத்தூர் பஞ்சாயத்தைச் சேர்ந்த எஸ்.காதர் முகைதீன் என்பவரது மகன் ஸலீம் என்பவருக்கு இரண்டு சீறு நீரகங்களும் பாதிக்கப்பட்டு மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் மதுரை மீனாட்சி மிஷின் மருத்துவமனையில்...
பி.டி. அன்சாரி (வயது 29) என்ற சகோதரருக்கு இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்காக ரூ. 6 லட்சம் வரை தேவைப்படுகிறது என்று அவரைப் பரிசோதித்த மியாட் மருத்துவமனை மருத்துவர்கள் கூறுகின்றனர். ஏழ்மை நிலையில் உள்ள இவர் சிகிச்சை மேற்கொள்ள இயலாத...
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்பின்கினிய சகோதரர்களே! இன்றைய அவசரகதியில் ஆட்பட்டு போய் உள்ள உலகில் ஒருநாளைக்கு எத்தனை எத்தனை சாலை விபத்துக்கள், மற்றும் உயிருக்கு போராடும் நோயாளிகள். அதிலும் ...
கடந்த சில தினங்களுக்கு முன் விபத்தொன்றில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இளைஞரை கல்லூரி மாணவர்கள் ஜி.ஹெச்.ல் சேர்த்துவிட்டு உரிய சிகிச்சை தரப்படவில்லை. கேட்பாரற்று கிடக்கும் அவருக்கு உதவ வேண்டும் என்றகோரிக்கை ஐஎன்டிஜே தலைமையகத்திற்கு ...
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பிப்ரவரி 28ந் தேதியை பயங்கர வாத எதிர்ப்பு தினமாக அறிவித்து தமிழகம் முழுவதும் சுமார் 30க்கும் அதிகான இடங்களில் இரத்ததானம் முகாம்களை நடத்தியது.
அதன் ஓரு பகுதியாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் முத்துப்பேட்டை நகர கிளையும்,...
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் சார்பாக காயல்பட்டணத்தில் இரத்ததான முகாம் கடந்த மாதம் 28 ம் தேதி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் ஸாதிக் அலி தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் ஷாஹுல் ஹமீது நகரத் தலைவர்...


