ஏக இறையின் இறுதி வேதம் கூறுகிறது: கொலைக்குப் பதிலாகவோ,பூமியில் செய்யும் குழப்பத்திற்க்குப் பதிலாகவோ இல்லாமல் ஒருவர்,மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்'என்றும்,'ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வ...
இந்த வார நம் சமுதாய மக்கள் ரிப்போர்ட்டை ஆன் லைனில் படிக்க http://www.intj.in/makkalreport.html இங்கே சொடுக்கவும்.
குர்ஆன்ல இருந்தா எல்லாத்தையும் பேசுவியா? வட்டியை கண்டித்த இமாமுக்கு தர்ம அடி கொடுத்த முஸ்லிம் ஜமாஅத்!...
அன்புள்ள இஸ்லாமிய மார்க்க சகோதரர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்!)
நான் இக்குழுமத்தில் உறுப்பினராக இல்லை. ஆனால், பல குழுமங்களில் ஃபார்வார்டு செய்யப்படுவதால் என் மெயில் ஐடிக்கும் ஃபார்வர்டு செய்யப்பட்டு...
இந்த வார நம் சமுதாய மக்கள் ரிப்போர்ட்டை ஆன் லைனில் படிக்க http://www.intj.in/makkalreport.html இங்கே சொடுக்கவும்.
நீதிமன்றம் தீர்ப்பு மலேசிய முஸ்லிம்கள் கொந்தளிப்பு!
திகிரகணம் (2010) அல்லாஹ்வின் அத்தாட்சி!...
சென்ற 2009 வருடம் துபையில் தவ்ஹீத் இல்லம் சார்பில் இலங்கை மவ்லவி நாஸர் ஆற்றிய உரைகள்.
தான்தோன்றிதனமான செயல்பாடுகளால் பல்வேறு விதமான கேள்விகளுக்கு ஆளான பிஜே ஐவேளை தொழுகையை முறையாக தொழுகிறாரா? என்பது குறித்து நம் மாநிலச் செயலாளர் செங்கிஸ்கான் எழுப்பும் கேள்விக்கு கீழ் காணும் வீடியோ கிளிப்பை காணவும்.
கீழக்கரையைச் சேர்ந்த உமர் ஃபாருக் என்கிற சகோதரர் சிறுநீரகத்தில் கல் நீக்கும் அறுவை சிகிச்சைக்காக இந்திய தவ்ஹீத் ஜமாஅத்திற்கு மனு கொடுத்திருந்தார்.
அம்மனுவை பரிசீலித்த மாநில தலைமையகம் அவருடைய அறுவை சிகிச்சைக்காக...
இந்த வார நம் சமுதாய மக்கள் ரிப்போர்ட்டை ஆன் லைனில் படிக்க http://www.intj.in/makkalreport.html இங்கே சொடுக்கவும்.
நான் அப்படி பேசவில்லை - மறுக்கும் மதுரை ஆதீனம்!...
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்.
நான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தைச் சார்ந்தவன் எனினும் மார்க்கத்திற்காக யார் குரல் கொடுத்தாலும் அவர்களை மனதாற பாராட்டத்தயங்க மாட்டேன் உஙகள் பனி சிறக்க என் உளம் கனிந்த வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன் உங்கள்,
முஹம்மது ரஃபீக...

