INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 35,702
  • Visitors:
  • Today: 18
    This week: 216

தெருமுனைக் கூட்டங்கள்

அல்லாஹ்வின் திருப்பெயரால்..... அல்லாஹ்வின் கிருபையால் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பாக அவணியாபுரத்தில் கடந்த 27.02.11 ஞாயிற்றுகிழமை அன்று மாலை 6 மணிக்கு சமூக தீமை ஒழிப்பு தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. (அல்ஹம்துலில்லாஹ்)...
மார்க்கம்  மற்றும் சமுதாயப் பணிகளில் தன்னை அர்பணித்துக் கொண்ட நமது இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இந்த பிப்ரவரி மாதத்தை சமூக தீமை எதிர்ப்பு மாதமாக கடைப்பிடிக்கிறது.   சமூகத்தில் புரையோடிப்போய் உள்ள குடி, சூது, விபாச்சாரம், வட்டி, வரதட்சணை,...
அல்லாஹ்வின் திருப்பெயரால்... இந்திய தவ்ஹீது் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம், திருநறையூர், நாச்சியார் கோவில் கிளை சார்பாக கடந்த 29.01.2011 அன்று மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் மிகச் இறையருளால் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். கிளைத் செயலாளர்...
இன்ஷா அல்லாஹ் வரும் 29.01.2011 வரும் சனியன்று திருநறையூர் பள்ளிவாசல் தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற இருக்கிறது. தலைமை: A.M. யூசுப் மிஸ்பாஹி, கிளைசெயலாளர் INTJ சிறப்புரை: M.அப்துல் காதர் மன்பஈ, மாநில பேச்சாளர், INTJ. தலைப்பு: ...
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இன்ஷா அல்லாஹ் வரும் 4ஆம் தேதி சனிக்கிழமை மற்றும் 5ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை தஞ்சை மாவட்டம் திருநறையூர் மற்றும் நாச்சியார் கோவிலில், 450 வருடம் ஏக இறைவனை வழிப்பட்டு வந்த இறையில்லத்தை இடித்து நாசப்படுத்திய சங்பரிவார்...
இன்ஷா அல்லாஹ் வரும் 17-10-2010, ஞாயிறு அன்று தென் சென்னை மாவட்டம், அமைந்தகரை, ஆசாத் நகர், நடுப்பாலத்தில்... நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இஸ்லாமிய பொதுக்கூட்டம். சிறப்புரை செங்கிஸ்கான் முஹம்மது முஹைதீன் மசூதா ஆலிமா அழைக்கிறது..............
எம்.எம்.டி.ஏ. காலனி ஐஎன் டிஜே கிளை சார்பில் இஸ்லாமிய மார்க்க விளக்க தெருமுனைக் கூட் டம் 18-04-2010 அன்று நடை பெற்றது. இதில் நூற்றுக்கும் மேற் பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு எம்.எம்.டி.ஏ. ஜாஹிர்  தலைமையேற்றார். "...
கடந்த 28-03-2010 அன்று, தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணத்தில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஸாதிக் அலி தலைமை வகித்தார். மாநிலப் பேச்சாளர் மவ்லலி அப்துல் காதர் மன்பஈ சிறப்புரையாற்றினார்.
இன்ஷா அல்லாஹ் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி சென்னை எம்.எம்.டி.ஏ காலனி மார்க்க விளக்க தெருக்கூட்டம் நடைபெற இருக்கிறது. அதன் அழைப்பிதழ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (28-03-2010) அன்று சென்னை சூளைமேட்டில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சூளைமேடு கிளை சார்பாக மாபெரும் மார்க்க விளக்க தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தலைமை நிலையச் செயலாளர் எம். முஹம்மது முஹ்யித்தீன் "வரதட்சணை ஒரு...

INTJ திரட்டி

Syndicate content