இந்தியா தவ்ஹீத் ஜமாஅத் வாரந்தோறும் பெண்களுக்காக மார்க்க விளக்க பயானை நடத்தி வருகிறது. மாநிலப் பேச்சாளர் மஸுதா ஆலிமா இந்நிகழ்ச்சியினை நடத்தி வருகிறார்.
கிழமை
...
பிஸ்மில்லாஹிர் ரஹ்மாநிர் ரஹீம்.
அல்லாஹ்வின் கிருபையினால் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை (வடக்கு) மாவட்டம் நாச்சியார்கோவில் திருநறையூர் கிளை சார்பாக, 24 - 07- 2010 அன்று மாலை 7:00 மணி (மஃரிப் தொழுகைக்குப் பின்) நூருல் அமீன் இல்லம்...
இன்று (8.3.2010) அகிலம் முழுவதும் உலக மகளிர் தினமாக கொண்டாடப்படுவது அனைவரும் அறிந்ததே! 1857 ஆம் ஆண்டு இந்திய முதல் விடுதலைப் போர் ஆங்கிலேயருக்கு எதிராக இந்திய மண்ணில் நடந்தபோது, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பெண் தொழிலாளர் குறைந்த ஊதியத்தினை...


