சென்னை :
வக்ப் ஆய்வாளர்
822 அண்ணா சாலை
மக்கா மஸ்ஜித் வளாகம், மவுண்ட் ரோடு
சென்னை 600002
தொலைபேசி:044 -28520477
காஞ்சிபுரம் & திருவள்ளூர் :
வக்ப் ஆய்வாளர்
பெரிய பள்ளிவாசல் வளாகம்
பூவிருந்தவல்லி, சென்னை 600056
தொலைபேசி: 044 -...
ஜம்மியத்துல் குர்ஆன் வல் ஹதீஸ் (ஜாக்) அமைப்பின் அமீரும், பிரபலமான இஸ்லாமிய அழைப்பாளருமான எஸ்.கே.கமாலுதீன் மதனி அவர்கள் உடல் நல குறைவு ஏற்பட்டு சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அன்னார் உடல் நலம் தேறி வீடு திரும்பவும், மார்க்கப் பணியினை...
கோவை சிறையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்ட அல் உம்மா தலைவர் அன்ஸாரி மீண்டும் கோவை சிறைக்கு மாற்ற சிறைத்துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார். இதை வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் முத்துப்பேட்டை அப்துர் ரஹ்மான் அவர்களிடம்...
எடுபடாத வாதங்கள் என்ற தலைப்பில் பொய்ஜெ நம்மை கடுமையாக விமர்சித்து இருந்தார். இது நடுநிலையாளர்கள் மத்தியில் கடும் கண்டனத்திற்கு உள்ளானது. இவருக்கு நாம் பதில் கொடுப்பதை விட நடுநிலை பேணும் சகோதரர்கள் நல்ல பதில் கொடுத்து வருகிறார்கள்.
அந்த வரிசையில்...
முத்துப்பேட்டையில் உள்ள பேட்டை பகுதியில் இருக்கும் சவுந்தர்யா திருமண மண்டபத்தில் பாஜகவின் கிளைக்கழக செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுவதாக இருந்தது.
பாஜக மாநில பொறுப்பாளர் கருப்பு என்கிற முருகானந்தம் தலைமையில் நடக்கவிருந்த இந்த செயற்குழு கூட்டத்திற்கு...
அன்புள்ள அண்ணனுக்கு....
தாங்கள் எந்த பதவியில் இல்லாவிட்டாலும்,
CM அழைத்தால் போவீர்கள்! !
PM அழைத்தால் போவீர்கள்! !
மேடம் அழைத்தால் போவீர்கள்! ! ரியல் தலைவரை ஓரம் கட்டிவிட்டு ஓடோடி போகிறீர்கள்...அண்ணே!
ஆனால் முஸ்லிம் என்ற பதவி உள்ளவன்
அனு...
அல்லாஹ்வின் திருப்பெயரால்
சமீபத்தில் இராஜபாளையத்தில் குவைத் ராஜா என்பவரும், திருச்சியில் பாரிவேந்தன் என்பவரும் தன் பெயரை நிலை நிறுத்த விளம்பரத்திற்கு மேல் விளம்பரம் செய்து மக்களை கூட்டியதை சில மாதங்களுக்கு முன்பு பேப்பரில் கண்டேன். அவ்வாறான ஒரு...
அல் உம்மா இயக்க தலைவர் முஹம்மது அன்சாரி கோவை மத்திய சிறையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு மாற்றம்!
அவர் மனைவி சம்சுநிஷா மூன்று பெண் குழந்தைகளுடன்
கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள் இருப்பு போராட்டம்
அல் உம்மா தலைவர் முஹம்மது அன்ஸாரி, கோவை மத்திய...
வாக்களர் பட்டியலில் நமது சமுதாயத்தை சேர்ந்தவர்களின் பெயர்களை வேண்டும் என்றே சேர்க்காமல் விட்டுவிடும் போக்கு தொடர்கிறது. அதே நேரத்தில் நம் சமுதாயத்தை சேர்ந்தவர்களும் அலட்சிய போக்கோடு நடந்து வருகின்றனர்.நமது அரசியல் உரிமைகளை பெற நாம் வாக்களர் ஆவது...
அஸ்ஸலாமு அலைக்கும்,
டெல்லிக்கு போன விஷயமாக தம்பி அல்தாஃபியை ஏன் காணவில்லை என கேட்டதற்கு, ஓயாத அவதூறுகள் என நம்ம அண்ணன் ஒப்பாரி வைத்துள்ளாரே! அவதூறே அவதூறு குறிதது எழுதுவது அதிசயமான ஒன்றுதான்.
இவர் சொல்கிறார். ததஜவில் சேராதவர்கள் ததஜவின்...


