- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
இன்றைக்கு காசுதான் பிரதானம். மற்றவை சர்வசாதரணம் என்ற எண்ணுடத்துடன் வாழும் முஸ்லிம்களுக்கு மத்தியில், என்ன திறமை இருந்தாலும் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடிப்பது குதிரை கொம்பான விஷயமாக இருக்கும் இன்றைய காலத்தில், அதிலும் ஒரு முஸ்லிம் தனது...
பணம் என்றால் பிணமும் வாயை பிளக்கும் என நம் நாட்டில் சொல்வது உண்டு. நம் வாழ்வின் முக்கியமான பணத்தை குறுக்கு வழியில் தேடுவது எப்படி என சிந்திப்பதும், அதற்காக கொள்ளை, களவு, இலஞ்சம், லவண்யம் என அலைவதும் அன்றாட நிகழ்வாகி விட்ட இந்த...
பல்வேறு மதத்தவர், இனத்தவர் சூழ வாழ்ந்துவரும் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை அகில உலகமும் காரி உமிழும் வண்ணம், ஒரு மாநில முதல்வரின் மதவெறி ஆசியோடு நடத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலை எத்துனை ஆண்டுகளானாலும் மனிதநேயம் உள்ள எவராலும் மறக்க...
பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணையில், அஞ்சு குப்தா அரசு தரப்பு சாட்சியாக சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26.03.2010) வாக்குமூலம் அளித்தார். அப்போது இவ்வாறு அவர் கூறினார்.
1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி அயோத்தியில்...
2002-ல் குஜராத்தில் நிகழ்ந்த இனப்படுகொலையை உலகம் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. 3000 முஸ்லிம்கள் துள்ளத்துடிக்க சங்பரிவார பயங்கரவாதிகளால் கண்டந்துண்டமாக வெட்டியும், நெருப்பிலிட்டு கொளுத்தியும் கொல்லப்பட்டனர்.
கோத்ராவில் நிகழ்ந்த ரயில் தீ...
மக்களவையிலும் மாநில சட்டப் பேரவைகளிலும் பெண்களுக்கு 33% இடங்களை ஒதுக்க வகை செய்யும் மகளிர் மசோதா என்பது முஸ்லிம்களுக்கு எதிரான சதி என சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் கடுமையாக சாடினார்.
லக்னெளவில் நிருபர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியதாவது...
உள் ஒதுக்கீடு இல்லாத மகளிர் மசோதாவிற்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் தெரிவித்தார். மசோதா தொடர்பான கட்சியின் நிலையில் எவ்வித சமரசத்துக்கும் இடமில்லை என அவர் தெரிவித்தார்.
இது குறித்து...
மத்திய ஹஜ் கமிட்டி தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் முஹ்ஸினா கித்வாய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மத்திய ஹஜ் கமிட்டி தலைவராக ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்படுவது இது முதல் முறையாகும். ஆல் இந்தியா காங்கிரஸ் கமிட்டி செயலாளரும், மூத்த காங்கிரஸ்...
கடந்த மார்ச் 4-ஆம் தேதி டெல்லி சென்ற தேசியலீக் கட்சியின் மாநிலத் தலைவர் பஷீர் அஹ்மது, காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களை சந்தித்தார்.
பஷீர் அஹ்மது அவர்களை வரவேற்ற சோனியாவிடம், கட்டாயத் திருமணப் பதிவு சட்டம் இஸ்லாமிய...
ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்தால், பாபர் மசூதி அமைக்க உதவுவதாக பாஜக தலைவர் நிதின் கத்காரி கூறியுள்ளதை முஸ்லீம்கள் நிராகரித்துள்ளனர்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டினால் அதற்கு சற்று தள்ளி பாபர் மஸ்ஜித் கட்டுவதற்கு பாஜக உதவும் என்று நிதின் கத்காரி...


