இந்திய அளவில் திரு மணத்தை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்றும், இந்த நடைமுறையை அனைத்து மாநில அரசுகளும் பின்பற்ற வேண்டும் என்றும், சீமா அஸ்வின் வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இத னைத் தொடர்ந்து தமிழக அரசு கொண்டு வந்த கட்டாயத் திரு மண...
ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்தால், பாபர் மசூதி அமைக்க உதவுவதாக பாஜக தலைவர் நிதின் கத்காரி கூறியுள்ளதை முஸ்லீம்கள் நிராகரித்துள்ளனர்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டினால் அதற்கு சற்று தள்ளி பாபர் மஸ்ஜித் கட்டுவதற்கு பாஜக உதவும் என்று நிதின் கத்காரி நேற...
முஸ்லீம்களுக்கு வேலைவாய்ப்பில் 10...
புதுவையின் முன்னாள் முதல்வர் M.O.H பரூக் ஜார்கண்ட் மாநில கவர்னராக நியமிக்கப் பட்டிருப்பதால் அவரது ஆதரவாளர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.
அகில இந்திய காங்கிரஸின் புதுவை முன்னாள் முதல்வரும், சவுதி அரேபியாவில் இந்திய ஹைகமிஷனராக சிறப்பாக பணியாற்றி ய M...
பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து மனம் புண்பட்டுள்ள முஸ்லிம்களை சமாதானப்படுத்த வேண்டுமானால் முஸ்லிம் ஒருவர் இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சியிலிருந்து அண்மையில் விலகிய அமர்சிங் கூறியுள்ளார்.
சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலாளராக இர...
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அடுத்த பொதுத் தேர்தலின் போது வாக்களிக்கும் உரிமை அளிக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
...
டிராபிக் ஜாமில் சிக்கிக் கொண்ட ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி, விமானத்தைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக காரிலிருந்து இறங்கி நடந்து, ஒரு ஆட்டோவைப் பிடித்து கொல்கத்தா விமான நிலையத்தை அடைந்தார்....
மத்திய, மாநில அரசு பணிகளில் முஸ்லிம்களுக்கு 10...

