- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
சத்தியத்தை குறித்த தேடுதலில் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட கேரள இளைஞரை தீவிரவாத முத்திரைக்குத்தி வேட்டையாட தேசிய புலனாய்வு ஏஜன்சியும், மாநில போலீசாரும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சார்ந்தவர்...
கீழக்கரையில் இன்று (28.12.2011) நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை சார்பாக தெரு முனைப்பிரச்சாரம் கிழக்குத் தெரு, முஸ்லிம் பஜார், தெற்குத் தெரு உட்பட ஊரின் பலபகுதிகளிலும் நடைபெற இருக்கிறது.
இதில் மாநிலப் பேச்சாளர் முஹம்மது முஹைதீன் மற்றும் வளைகுடா...
டெல்லி உயர்நீதிமன்ற குண்டுவெடிப்புக்கு காரணமான இரண்டு முஸ்லிம் தீவிரவாதிகள் கைது . இவர்களுக்கு டெல்லி ஜாமியா மசூதி குண்டுவெடிப்பு பெங்களூர் கிருஷ்ணசாமி ஸ்டேடியம் குண்டுவெடிப்பு பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்பு என்று அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை...
குஜராத் மாநிலத்தை ஆண்டு கொண்டிருக் கும் மோடி ஆட்சியில் நடைபெற்ற படு கொலைகள் ஒவ்வொன் றாய் வெளிச்சத்துக்கு வந்து கொண்டுள்ளன. குஜராத் மாணவி இஸ் ரத் உட்பட நான்கு பேர் என் கவுண்டரில் கொல் லப்பட்டதை சிறப்புப் புலனாய்வு உறுதி செய் தது.
குஜராத்தில் அகம...
"நாட்டில் எங்கு குண்டு வெடிப்பு நடந்தாலும் உடனே முஸ்லீம்கள் மீது பழி சுமத்தும் போக்கை காவல்துறையும் ஊடகங்களும் கையாள்வது வெட்கக்கேடானது" என்று உச்ச நீதிமன்றத்தில் இருந்து கடந்த மாதம் ஓய்வு பெற்ற நீதிபதியும், தற்போதைய பிரஸ் கவுன்சில்...
குஜராத்தில் பா.ஜ.க. முதல்வர் நரேந்திர மோடியின் சர்வாதிகார ஆட்சிக்கு நாடு முழு வதும் உள்ள மக்கள் அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்த துடன் போராட்டங்கள், தர்ணாக்கள், கண்டனக் கூட்டங்கள் நடத்தி வருகின்றன.
கோத்ரா நிகழ்வுக்குப் பிந்தைய வன்முறைத்...
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி அவர்கள், 1991 ஆண்டு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்தபோது தற்கொலை குண்டுதாரியால் படுகொலை செய்யப்பட்டார். ராஜீவோடு சேர்த்து காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 15 பேரும் பலியாயினர்....
கடந்த 2002ம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் மோடியின் நல்லாசியுடன் நடைபெற்ற முஸ்லிம் இன சுத்திகரிப்பு கலவரத்தில் மோடியின் பங்கு குறித்து, ஐ.பி.எஸ். அதிகாரியான சஞ்சீவ் பட் நரேந்திர மோடிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்து...
பொது அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆங்கிலப் பத்திரிக்கையில் தலையங்கம் எழுதியதாக ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி மீது டெல்லி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சுப்பிரமணிய சாமி மீது இந்திய தண்டனைச் சட்டம் 153 A படி பொது...
2001-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த பாரளுமன்ற தாக்குதலுக்கு திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்ட அப்சல் குரு, சவுகத் குரு, சவுகத் குருவின் மனைவி அப்ஷான் குரு மற்றும் டெல்லி பல்கலைகழத்தின் ஆசிரியர் அப்துர் ரஹ்மான் கிலானி ஆகியோர் கைது...


