துபை ஹோட்டலில் கடந்த ஜனவரி 20ஆம் தேதிக் ஹமாஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான மப்ஹூஹ் அல் மஹ்மூது அவர்கள் கொலை செய்யப்பட்டது உலகெங்கும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது.
இதுகுறித்து துபை காவல்த்துறை தலைவர் தாஹி கல்ஃபான் தமீமி கூறுகையில்,...
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அஜ்மான் கிளை ஏற்பாடு செய்திருந்த வாரந்திர நிகழ்ச்சியில் அமீரக ஒருங்கிணைப்பாளர் கீழை ஜமீல் “திருக்குர்ஆன் வாழும் ஓர் அற்புதம்...
ஹமாஸ் தலைவர் மஹ்மூத் அல் மப்ஹூஹ் கொலையில் பங்காற்றியதாக தெளிவான ஆதாரம் கிடைத்த சூழலில் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு மற்றும் இஸ்ரேலிய உளவு நிறுவனமான மொஸாதின் தலைவர் மெயர் தகான் ஆகியோரை கைது செய்வதற்கான நடவடிக்கையை துபை போலீஸ் வலுப்படுத்தியுள்ளது. இதன்...
கடந்த 19 02 2010 அன்று மாலை 7 மணியளவில் இதஜ குவைத் மண்டலம் சர்ர்பாக மிர்கப் பகுதியில் ...
அன்பின் நெஞ்சங்களே! அஸ்ஸலாமு அலைக்கும்!
ஸவூதிஅரேபியா வாழ் வெளிநாட்டினர்கள் அவர்களின் அரசாங்கம் சார்ந்த கீழ்க்கண்ட தகவல்களை அறிய சவூதி அரேபிய அரசின் உள்விவகாரதுறை அமைச்சகம் அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்கள்;...
துபையில் 01.02.2010 அன்று ஹோர்லன்ஸ் பகுதியிலுள்ள பள்ளி ஒன்றில் இஷா தொழுகைக்கு பிறகு திருக்குர்ஆன் விளக்கவுரை நிகழ்ச்சி நடைபெற்றது.
பெற்றோரைப் பேணுதல் என்ற தலைப்பில் 17வது அத்தியாயம் 23...
அல்லாஹ்வின் மாபெரும் அருளால் துபையில் கடந்த 29.01.2010 அன்று வெள்ளிக்கிழமை அல்கிஸைஸ் அல்தவார் பூங்காவில் ஒருநாள் இஜ்திமா நிகழ்ச்சியினை சுவனத்தை நோக்கி என்ற தலைப்பில் தமுமுகவின் துபை மண்டலம் ஏற்பாடு செய்திருந்தது....
அல்லாஹ் அவனது தூதர் கண்ணியமிக்க இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மூலம் கொண்டு வந்த மார்க்கத்தை அதன் தூய்மை மாறாமல் எடுத்துச் சொல்வதற்காக கடந்த 2009 வருடம் ஜனவரி 16...
இந்தியாவின் உயர்தர கல்வி நிறுவனங்களில் ஒன்றான இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் புதிய கட்டிட திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற...

