'ஹாட் வாட்டர்'-வெந்நீர் என்றால் நாம் அறிந்த வரை அது சுடும். மேலும் காய்ச்சல்,சளி போன்ற உடல்நலக் குறைவு ஏற்படும் காலங்களில் அதை குடிக்க,குளிக்க பயன்படுத்தலாம் என்று மட்டுமே நாம் அறிந்திருப்போம். மேலும் இது பல் நோய்களுக்கு நிவாரணியாக பயன்படுகிறது...
தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு இருவர் பலியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. நெல்லையில் ஒருவர் பன்றி காய்ச்சலுக்கு பலியாகியுள்ளார். மதுரையில் கர்ப்பினிப் பெண் ஒருவர் பன்றிக் காய்ச்சலுக்கு பலியாகியுள்ளார்.
கோவையில் பன்றி காய்ச்சலில்...
நம் உடலுக்கு வேண்டிய நல்ல சத்துக்கள் தரும் பழங்களில் கொய்யாப்பழம் ஒன்று கொய்யா பச்சைப்பசேலென்ற நிறத்திலும் ஒரு சில வகைகள் மஞ்சள் நிறத்திலும் நல்ல நறுமணத்துடன் கிடைக்கும். கொய்யா அனைவருக்கும் பிடிக்கும்.
கொய்யா மரங்கள் சுமார் 33 அடி உயரம் வரை வளரும்...
நோய்த்தடுப்பு : தற்போதைய காலகட்டத்தில் ஒரு குழந்தை பிறந்துவிட்டது என்றால் அவ்வீட்டில் ஒரு 'மினி மெடிக்கல் ஷாப்' உருவாகிவிடுகிறது என்றே கூறலாம். காய்ச்சல், சளி, வயிற்றுவலி ஆகியவைகளுக்கு மருந்து கொடுப்பது போன்றே ஒவ்வொறு காலகட்டத்திலும் பலவிதமான நோய்த்...
இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக்கல்.
இருபது வயது இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையில் சிக்கி அவதிப்படுகின்றனர். இதற்கு, கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சிகிச்சை இருக்கிறது. அது எலுமிச்சை!...
கர்ப்பிணிப் பெண்கள் மீன் வகை உணவுகளை சாப்பிட்டால், பிறக்கும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும் என, மருத்துவ ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இங்கிலாந்து நாட்டின் மெட்ரோ பாலிட்டன் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் தேசிய நலவாழ்வு மையமும் இணைந்து...
சர்க்கரை நோயாளிகள் எல்லோரும் எந்தத் தயக்கமும் இன்றி அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் காய்கறி பாகற்காய்தான்.எல்லோருக்கும் இது தெரிந்த விஷயமும் கூட. இதில் இயற்கையிலேயே இன்சுலின் நிறைந்துள்ளது. இது ரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள சர்க்கரையின் அளவைக்...
உடலின் மிக முக்கியமான பாகங்ளில் சிறுநீரகங்களும் ஒன்று. உடலில் வயிற்றின் அடிப்பகுதியில் அவரை விதை வடிவ...
இதயத்திற்கு எதிரி என்றால் அது எண்ணெய்தான். எண்ணெயைக் குறைத்துக் கொண்டால், கூடுமான அளவு தவிர்த்துவிட்டால் இதயம்...
புற்று நோய் மருத்துவ உலகிற்கு சவாலான கொடிய வியாதி. இதன் அறிகுறிகளை கண்டுபிடிப்பது கடினம். இந்த கொடிய வியாதியையும் எளிமையாக பரிசோதிக்க இந்தியர் ஒருவர் நவீன ஸ்கேனரை உருவாக்கி உள்ளார்.
ரத்தப் பரிசோதனை மூலமே எந்த வகையான புற்றுநோயையும் கண்டு பிடித்து...


