- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
கல்வி கட்டணம் கட்ட முடியாமல் இடை நிறுத்தம் செய்யப் பட்ட சென்னை மண்ணடியை சேர்ந்த ஒரு தையல்காரரின் மகனான ஏழை கல்லூரி மாணவருக்கு சென்னை சேப்பாக்கம் கிளை சார்பில் ருபாய் 8000 நிதி உதவி வழங்கப் பட்டது. இதை அந்த மாணவருக்கு இந்திய தவ்ஹீத்...
கல்வி கட்டணம் கட்ட முடியாமல் இடை நிறுத்தம் செய்யப் பட்ட சென்னை மண்ணடியை சேர்ந்த ஒரு தையல்காரரின் மகனான ஏழை கல்லூரி மாணவருக்கு சென்னை சேப்பாக்கம் கிளை சார்பில் ருபாய் 8000 நிதி உதவி வழங்கப் பட்டது. இதை அந்த மாணவருக்கு இந்திய தவ்ஹீத்...
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
பொறியியல் மற்றும் மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கான மத்திய அரசின் உதவித்தொகை பெறுவதற்கு கடைசி தேதி 10-09-2011 என அறிவித்திருந்தது. மாணவர்களே, பெற்றோர்களே, நண்பர்களே விண்ணப்பித்து விட்டீர்களா...
http://momascholarship....
விழித்து இருக்கும் நேரமெல்லாம் வீறு கொண்டு சமுதாயப் பணியினை ஆற்றும் நம் சமுதாய இயக்கமான இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கல்வி உதவியினை செய்து வருகிறது.
கடந்த வாரம் இராமநாதபுரம் மாவட்டம் சார்பாக 300 மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவியினை வழங்கியது. இதில் மாவட்ட...
அல்லாஹ்வின் கிருபையினால் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை (வடக்கு) மாவட்டம் நாச்சியார்கோவில் திருநறையூர் கிளை சார்பாக, 05 - 07 - 2011 அன்று காலை மேலத்தெருவில் கல்வி உதவித்தொகை மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது....
சிறுபான்மையின மாணவ&மாணவிகள் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் அருண் ராய் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சிறுபான்மையினராக கருதப்படும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, பவுத்த, சீக்கிய மற்றும் பாரசீக மதங்களை சார்ந்த அரசு, அரசு உதவி பெறும்...
இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் சேப்பாக்கம் கிளை சார்பில் லாக் நகர் பகுதியில் ஏழை எளிய மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் வழங்கு நிகழ்ச்சி நடை பெற்றது,
அங்கு கூவம் ஓரத்தில் வாழும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் வாழும்...
தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட சிறுபான்மை மதத்தினராக குறிப்பிடப்பட்டுள்ள இஸ்லாமியர்கள், கிருத்துவர்கள், சீக்கியர்கள், புத்தமதத்தினர் மற்றும் பார்சிகள்...
ஜெயலலிதா அரசு நிறுத்தி வைத்த சமச்சீர் கல்வித்திட்டத்தை செயல்படுத்தவும், ஜெயலலிதா அரசு கொண்டு வந்த பழைய கல்வித் திட்டத்திற்கு உடனே இடைக்கால தடையை சென்னை உயர் நீதிமன்றம் விதித்துள்ளது. கருணாநிதி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வியின்...
காலம் கண் போன்றது, கல்வி கண் போன்றது என நம் நாட்டு பொன் மொழியினை அறிவோம். இறைவனின் இறுதி வேதம் இந்த பூமிக்கு இறங்கும் பொழுது கல்வி குறித்த செய்தியுடன்தான் இறங்கியது.
மாமனிதர் முஹம்மது (ஸல்) அவர்கள் வலியுறுத்திய முக்கிய விஷயங்களில் ஒன்று கல்வியாகும்...


