தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் 4 ஆண்டு பி.எட். படிப்பு அறிமுகப்படுத்தப்படும் என தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழக துணைவேந்தர் பத்மநாபன் கூறினார்.
தமிழ்நாட்டில் ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்தின் மூலம் வரும் கல்வியாண்டில் இருந்து 4...
எட்டாம் வகுப்பு வரை எந்த மாணவரையும் பெயில் ஆக்கக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் எம்.குற்றாலிங்கம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
"6 வயது முதல் 14...
நெல்லை மாவட்டம் INTJ அச்சன்புதூர் கிளை சார்பாக அரசு பள்ளிகளில் பயின்ற ஏழை மாணவ மாணவிகள் 100 போருக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது. இதில் நெல்லை மாவட்ட பொருளார் கடையநல்லூர் எஸ். ஐ. முகம்மது ரம்ஜான், நெல்லை மாவட்ட...
கல்வி கற்றோரும், கற்காதோரும் சமமாவர்களா? என கேள்வி எழுப்புகிறது நம் இறுதி வேதம் திருக்குர்ஆன். கண்ணியமிக்க இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள், போரில் பிடிப்பட்ட பிணைய கைதிகளை கல்வியை கற்றுக் கொடுத்து விட்டு விடுதலையாகிக் கொள்ளுங்கள் என...
எம்.பி.பி.எஸ். கவுன்சலிங்கில் கலந்து கொள்ளும் மாணவர்கள் வங்கிகளில் மட்டும் டி.டி. எடுக்குமாறு மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அறிவுறுத்தியுள்ளது.
எம்.பி.பி.எஸ். படிப்புக்கு உரிய ரூ.10,500 கட்டணம், கவுன்சலிங் கட்டணம் ரூ.500 ஆகியவற்றுக்கு டி.டி...
தமிழக அரசின் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தபட்டோருக்கான 2010-2011 ஆண்டிற்கான கல்வி உதவி தொகையை அறிவித்து உள்ளது.
இந்த கல்வி தொகை 3 நிலைகளாக உள்ள மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
1 - 10 வகுப்பு வரை
தகுதிகள் :
கடைசியாக எழுதிய இறுதி...
அல்லாஹ்வின் கிருபையினால் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை (வடக்கு) மாவட்டம் நாச்சியார்கோவில் திருநறையூர் கிளை சார்பாக, 20 - 06 - 2010 அன்று காலை மேல தெருவில் கல்வி உதவித்தொகை மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது....
இந்திய தவ்ஹீத் ஜமா அத்தின் தென்காசி நகரத்தின் சார்பாக 03/06/2010 அன்று காட்பாவா உயர்நிலைப் பள்ளியில் அனைத்து சமுதாய மணவர்களுக்கு இலவச நோட் வழங்கும் நிகழ்ச்சி மாலை 4 மணிக்கு எளிய முறையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர்...
மாமறை குர்ஆன் வலியுறுத்தும் பிரகாரம் தனது சமூகப் பணியினை சிறப்புடன் செய்து வரும் நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் இராமநாதபுரம் மாவட்டக் கிளை சார்பாக ஏழை மாணவர்களுக்கு நோட் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி 17.06.2010 அன்று இராமநாதபுரத்தில் நடைபெற்றது....
அன்பிற்கினிய சகோதர சகோதரிகளுக்கு...! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...
நம் அனைவரின் மீதும் அந்த ஓரிறைவனின் சாந்தியும், சமாதானமும் நிகழட்டுமாக! ஆமீன்!! நலம்! நலமறிய ஆவல்!! நிற்க...
S. நூர் முஹம்மது ஆகிய நான் கடலூர் மாவட்டத்திலுள்ள...


