பிளஸ் 2 தேர்வில் காப்பியடிக்கும் மாணவர்கள் 2 ஆண்டுகளுக்கு தேர்வு எழுத முடியாதபடி தடை விதிக்கப்படும். தேர்வு மையங்களில் முறைகேடுகள் நடந்தால் தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசுத் தேர்வுத் துறை அறிவித்துள்ளது....
நாடு முழுவதும் பிளஸ் 2 வகுப்பில் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை அமல்படுத்த டெல்லியில் 16.02.2010 அன்று நடந்த பள்ளி கல்வி வாரிய கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி வரும் 2011ம் ஆண்டு இயற்பியல், வேதியியல், உயிரியல்...
தேசிய சராசரியை விஞ்சியது முஸ்லிம் பெண் குழந்தைகளின் கல்வி முன்னேற்றம்!
பெண்களின் முன்னேற்றமே, நாட்டின் நிலையான முன்னேற்றத்துக்கு அடித்தளம் அமைப்பதாகும். நாட்டின் இரண்டாவது மிகப்பெரும் சமூகமான முஸ்லிம் சமூகம் கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக...
என் இனிய முஸ்லிம் பட்டதாரிகளே! உங்களால் நாட்டின் உயர் பதவியினை எட்டமுடியாதா? உயர் பதவியான (ஆட்சிப்பணி) ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்ஸில் தமிழ் நாட்டில் முஸ்லிம்களின் பிரதிநித்துவம் மிகவும் குறைவாக இருக்கின்றது...
பத்தாம் வகுப்பை போல் பிளஸ் 2க்கும் கிரேடு முறையில் மதிப்பெண் வழங்கும் திட்டத்தை அமல்படுத்த நடுவண் அரசு பரிசீலித்து வருகிறது.
அனைவருக்கும் கல்வி திட்டம் உட்பட பல்வேறு கல்வித் திட்டங்கள் தொடர்பாக விவாதிக்க, அனைத்து மாநில கல்வித் துறை செயலாளர்கள்...
அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., பதவிகளைப் போல் அறிவியல் பட்டதாரிகளுக்கு தனியாக அரசு நிருவாகப் பணியிடம் ஒன்றை உருவாக்க வேண்டும், என, முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பேசினார்.
திருவனந்தபுரத்தில் நடைபெறும் 97ஆவது இந்திய அறிவியல் காங்கி-ரஸ் மாநாட்டின்...
மெட்ரிக். பள்ளிகளில் எல்கேஜி முதல் பிளஸ் 1 வரை 2010&11ம் கல்வி ஆண்டு முதல் மாணவர் சேர்க்கையின் போது கீழ்க்கண்ட நடை முறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது: வகுப்பு வாரியாக மாணவர் சேர்க்கை விவரம், பள்ளி தகவல் பலகையில் மே மாதம் 2ம் வாரத்தில்...


