INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 35,702
  • Visitors:
  • Today: 18
    This week: 216

தஞ்சாவூர்

அல்லாஹ்வின் திருப்யெரால்...... இந்திய தவ்ஹீத் ஜமாஆத் தஞ்சை வடக்கு மாவட்ட  தலைமையகத்திற்கு வருகை தந்த கும்பகோணம் தொகுதி அதிமுக வேட்பாளர் இராம. இராமநாதன் அவர்கள் INTJ மாவட்ட நிர்வாகிகளிடம் ஆதரவு கோரினார்.அவருக்கும் மற்றும் அதிமுக...
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்..... அதிரை இஸ்லாமிக் மிஷன் நடத்தும் மாபெரும் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் நாள்  : 18.02.2011, வெள்ளிக்கிழமை மாலை நேரம் : மஃரிப் தொழுகைக்குப்பின் (சுமார் 6.30...
அதிராம்பட்டினம் அருகே உள்ள புதுப்பட்டினம் என்ற மீனவ கிராமத்தில் கடந்த  ஜனவரி 28-ம் தேதியன்று இந்து முன்னனி சார்பில் அவ்வமைப்பின் கொடி ஒன்று பேருந்து நிலையம் அருகில் ஊன்றப்பட்டுள்ளது. பிப்.8 அன்று யாரோ விசக்கிருமிகள் அக்கொடியினை அறுத்து...
அல்லாஹ்வின் திருப்பெயரால் அல்லாஹ்வின் கிருபையால் இந்திய தவ்ஹீத் ஜமாஆத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருநறையூர், நாச்சியார்கோவில் கிளை சீரமைப்புக் கூட்டம் கடந்த 2.1.11 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைப்பெற்றது. அதில் மண்டல தலைவர் A.ஜாஃபர் அலி அவர்கள் தலைமை...
நபி (ஸல்) அவர்கள் வழியில் மார்க்க அடிப்படையில் சமுதாயப் போராளிகளை உருவாக்கும் நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத். அதற்கான பயிற்சி பட்டறைகளாக தர்பியா முகாம்களை நடத்தி வருகிறது. மாவட்ட நிர்வாகிகளுக்கான தலைமைத்துவ பயிற்சி முகாமை சில மாதங்களுக்கு முன்...
நபி ஸல்  வழியில் மார்க்க அடிப்படையில் சமுதாய போராளிகளை உருவாக்கும் இதஜ அதற்கான பயிற்சி பட்டறைகளாக தர்பியா முகாம்களை  நடத்தி வருகிறது. மாவட்ட நிர்வாகிகளுக்கான தலைமைத்துவ பயிற்சி முகாமை சில மாதங்களுக்கு முன்...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்  தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பாக  கூட்டுக்குர்பானி நாச்சியார்கோவில் (என்ற ஊரில்) கொடுக்கப்பட்டது.  5  மாடுகள் கூட்டுக்குர்பானியாக கொடுக்கப்பட்டு ஏழை முஸ்லிம்களுக்கும்...
பிஸ்மில்லாஹிர் ரஹ்மாநிர் ரஹீம்.  அல்லாஹ்வின் கிருபையினால் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ( தஞ்சை தெற்கு) மாவட்டப் பொதுக்குழு கடந்த  7-11-2010 அன்று நடைபெற்றது. இதில் மாநிலத் துணைத் தலைவர் M.I.முஹம்மது முனீர், மற்றும் மாநிலசெயலாளர் P.M.H....
பிஸமிலலாஹிர் ரஹ்மானிர் ரஹீம். தானத்தில் சிறந்தது இரத்தத் தானம்! 'யார் ஒருவர் ஒரு உயிரை காப்பாற்றிகிறாரோ! அவர் ஒரு சமுதாயத்தை காப்பாற்றியத்தற்கு சமமாவார்'. (அல்குர்ஆன் 5 : 32)     இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை (வடக்கு) மாவட்டம் திருநறையூர்...
அல்லாஹ்வின் கிருபையினால் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை (வடக்கு) மாவட்டம் திருநறையூர் நாச்சியார்கோவில் (கிளை) சார்பாக  100 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய்  400 மதிப்புள்ள  உணவுப் பொருட்கள்  ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது. (...

INTJ திரட்டி

Syndicate content