- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
நேற்று (23.11.2011) அன்று கீழக்கரை இராமநாதபுரம் சாலையில் பைக் - பஸ் மோதிய விபத்தில் இளம் கர்ப்பிணி ஒருவர் நிகழ்வு இடத்தில் உயிரழந்தார்.
இந்த சம்பவத்தை வரும் வழியில் கண்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட மக்கள் தொடர்பாளர் கமால் நாஸர், இந்த சம்பவத்தில்...
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிளை சார்பாக கும்பிடுமதுரையை சேர்ந்த நோயாளி ஒருவரின் மருத்துவத்திற்காக ரூபாய் 3000 கீழக்கரை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நகர் கிளை சார்பாக வழங்கப்பட்டது.
இந்த தொகையை மாவட்ட பொருளாளர் ஹாஜா வழங்கினார்.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
சென்ற ரமதானில் நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
சென்ற ரமதானில் நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.
இங்கிலாந்திலிருந்து தூத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்திற்கு, ஓராண்டிற்கு முன், 10 கன்டெய்னர்கள் இறக்குமதி செய்யப்பட்டன. அவற்றில், "வேஸ்ட் பேப்பர்' இருப்பதாக, ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. பிரான்ஸ் நிறுவனம் மூலம், இதை இறக்குமதி செய்த...
இராமநாதபுரம் பழைய பஸ் நிலையம் எதிர்புறம் உள்ளது அண்ணாநகர். இங்கு கூலித் தொழிலாளர்கள் பலர் குடும்பத்துடன் வசிக்கின்றனர். இங்குள்ள ஒரு குடிசை வீட்டில் மின் கசிவால் பற்றிய தீ, மளமளவென பக்கத்து வீடுகளுக்கும் பரவியதாம்.
இதில், 13...
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கடந்த 16-06-2011 அன்று இராமநாதபுரம் மாவட்டம் பெரியப்பட்டிணத்தில் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதன் பத்திரிக்கை செய்தி இதோ..
கீழக்கரை அருகே காஞ்சிரங்குடியில் த.மு.மு.க. சார்பில் மருத்துவமனை திறப்பு விழா (படம்) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு த.மு.மு.க. மாவட்டத் தலைவர் சலிமுல்லாகான் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் இபுராகீம் வரவேற்றார்....
இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டிட்டு வெற்றி பெற்ற மமக அமைப்பாளர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், தனது தொகுதிக்கு சென்று மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு தெரிவித்து, இவர்களது வெற்றிக்காக களப்பணி ஆற்றியது...
கடந்த 18 .05.2011 அன்று கீழக்கரையில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைமை கழக பேச்சாளர் மஸுதா ஆலிமாஅவர்கள், கீழக்கரை தெற்குத் தெருவிலுள்ள இஸ்லாமிய அரபிக் கல்லூரியில் காலை 11 .மணி முதல் 1.மணி வரை" மண்ணறை வாழ்க்கை"என்ற தலைப்பில் உரை...


