INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 11,594
  • Visitors:
  • Today: 3
    This week: 127

மாவட்ட செய்திகள்

இறையருளால் நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் பணிகள் தமிழகம் முழுவதும் நம் கிளைகள் மூலம் மிகச் சிறப்பாக நடைபெற்ற வருகிறது. சமீபத்தில் புதியதாக துவக்கப்பட்ட நம் அதிராம்பட்டிணம் கிளையின் செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்காக வலைப்பூ (Blogspot) ஒன்று...
வல்ல ரஹ்மான் அருளால் தனது சீரிய சேவையால் தமிழக மக்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்து வரும் நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தென்காசி கிளையின் நகர அலுவலகம் திறக்கப்பட்டது. இந்நிகழ்சசியில் மாநிலச் செயலாளர் ஷப்லி, வேளச்சேரி ஸிராஜ், சிவகங்கை மாவட்டத்...
கடந்த 25-04-2010 அன்று காஞ்சி மாவட்டம் கானாத்தூர் கிளை சார்பாக, அஹமது கபீர் தெரு, பிலால் நகரில் உள்ள இந்திய தவ்ஹீத் ஜமாஅத் (ஐஎன்டிஜே) மர்கஸில் கத்னா முகாம் நடைபெற்றது. இதில் மாநிலப் பொருளாளர் அபூபக்கர், மாவட்ட நிர்வாகிகளான ஹஸன் அலி, எஸ்.எம்....
இந்திய தவ்ஹித் ஜமாஅத்தின் காஞ்சி மாவட்ட  சார்பாக, பல்லாவரத்தைச் சேர்ந்த அப்துர் ரஹ்மான் என்பவருக்கு ரூ. 20ஆயிரம் ரொக்கப் பணம் கொடுத்து அவரை வட்டிக் கடனில் இருந்து மீட்பதற்காக வழங்கப்பட்டது. மாநிலச் செயலாளர் வேளச்சேரி ஸிராஜ் மற்றும் தாம்பரம்...
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் இந்திய தவ்ஹீது ஜமாஅத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில தொண்டரணி செயலாளர் முஹம்மது யூனுஸ் தலைமை வகித்தார். மாவட்டப் பேச்சாளர். மௌலவி ஏ.கே. ஷிகாபுத்தின் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக...
கடந்த 2003 ஆம் ஆண்டுடு இஸ்லாத்தை ஏற்று தாஃவா பணி செய்து வந்த சகோதரர் ஒருவர் உடல் நலமின்றி  அவதிப்பட்டு வந்தார். அவரை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மருத்துவக்குழு மருத்துவ மனையில்  சேர்த்து  பரமரித்து வந்தது. அந்த சகோதரர் நேற்று முன்...
கேரள மாநிலம் மூணாறைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தூத்துக்குடி மாவட்ட தலைமையகத்திற்கு வந்து இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டனர்.  அவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட பெண்கள்...
சென்ற 23-04-2010 அன்று கீழக்கரைக்கு வந்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநிலச் செயலாளர் செங்கிஸ்கான் கே.ஈ.சி.டி மர்கஸ் பள்ளியில் “இஸ்லாத்தின் பார்வையில் கடன்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இவ்வூரை ஊர் மற்றும் சுற்று வட்டார கிராமங்கள்...
வேலூர் மாவட்டம் ஆம்பூரில் தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார எதிர்ப்புக் கூட்டம் கடந்த 13-04-2010 அன்று நடைபெற்றது. நிகழ்ச்சியினை மாவட்டத் துணைத் தலைவர் நவ்ஷாத் பேக் தலைமையேற்று துவக்கி வைத்தார். மாவட்டத் தலைவர் நூருதீன் அத்தீக், மாவட்டத் துணைச் செயலாளர்...
100 டிகிரிக்கு மேலாக கொளுத்தும் வெயிலை தாங்க முடியாமல் தவிக்கும் மக்களுக்கு இஸ்லாம் சொன்ன இனிய முறையில் தாகம் தணிக்க தண்ணீர் பந்தல்களை தமிழகம் முழுவதும் இந்திய தவஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்து வருகிறது. காஞ்சி மாவட்டம் கானத்தூரில் தண்ணீர் பந்தல்...

INTJ திரட்டி

Syndicate content