கீழக்கரை அடுத்துள்ள காஞ்சிரங்குடியில் நபிவழித் திருமணம் 18.07.2010 அன்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்றது.
பாண்டிச்சேரி மாநில துணைச் செயலாளர் ஷாஹுல் ஹமீதின் தம்பி ஷேஹு ஸர்புதீனுக்கு அவ்வூர் ஜமாஅத்தார்கள் முழு ஒத்துழைப்புடன்...
இறையருளால் தஞ்சை (வடக்கு)மாவட்டம் சார்பாக பெரியார் திராவிடர் கழகம் மாநிலத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களுக்கு ஏக இறைவனின் இறுதி வேதமான திருக்குர்ஆன் வழங்கப்பட்டது. அதை மாவட்டத் தலைவர் ஜஃபர் வழங்கினார்.
தகவல் நூருல் அமீன், நாச்சியார் கோவில்.
மார்க்கம் மற்றும் சமுதாயப் பணிகளை தன் சக்திக் கேற்றவாறு செய்துவரும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் இராமநாதபுரம் மாவட்டக் கிளை சார்பாக நம் சமுதாய மாணவர்களுக்கு அரசு கல்வி உதவித் தொகை பெறுவது குறித்த விழிப்புணர்வு முகாம் ஒன்றை நடத்தியது.
அம்முகாம் குறித்த...
நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாபொரும் பொதுக்கூட்டம் கொட்டும் மழைக்கு இடையே நடைபெற்றது. அதில் சிறப்புரையாற்றிய மாநில தலைவர் எஸ்.எம். பாக்கர் அவர்கள் தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கையை வைத்தார்.
சிறைகளில்...
அதிரையில் கடந்த 02.07.2010 வெள்ளிக் கிழமை அன்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பட்டுக் கோட்டை மாவட்டத் தலைவர் ரஸுல் முஸ்தஃபா தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஸாஜித் பாட்ஷா, ஷம்ஸுதீன், அதிரை அபுல் ஹஸன்...
பொய் ஈமானை தின்று விடும் என அல்லாஹுடைய அருமை தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
யார் சொன்னால் எனக்கு என்ன? இந்த ஹதீஸ் எல்லாம் நான் மேடை ஏறி பயான் செய்வதற்கும் மட்டும்தான், பின்பற்றுவதற்கு இல்லை என்பதை பொய்ஜே என பொதுவாக அறியப்பட்ட...
கடலூர் மாவட்டம் பண்ரூட்டியில் அஹ்லெ ஹதீஸ் பள்ளிவாசல் இடத்தை அபகரித்த பண்ரூட்டி நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் பஸ் ஸ்டாண்டில் நடைபெற்றது. பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
கண்டன உரையை மாநிலத் துணைத் தலைவர் முஹம்மது...
நேற்று 26.06.2010 அன்று இராமநாதபுரம் மாவட்டம் சிக்கலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் முஸம்மில்ஹார் தலைமை தாங்கினார். இளம் பேச்சாளர் கீழக்கரை ஆஸிஃப் ஹுஸைன் இஸ்லாம் கூறுவது என்ன? என்ற தலைப்பிலும், அமீரக ஒருங்கிணைப்பாளர் கீழை ஜமீல் மனித...
இராமநாதபுரம் கீழக்கரையில் கடந்த 18.06.2010 வெள்ளிக் கிழமை ஜும்ஆ பேரூரை கே.ஈ.ஸி.டி தொழுகை கூடத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமீரக ஒருங்கிணைப்பாளர் கீழை ஜமீல் முஹம்மது “சிறந்த கல்வி எது? அதன் அவசியம் என்ன?” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் கோவை மாவட்டக் கிளையின் சீரமைப்புக் கூட்டம் ஆனைமலை ஜும்ஆ பள்ளியில் 01.06.2010 அன்று மாநில செயலாளர் அபூ ஆஸியா தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட நிர்வாகிகளின் கலந்தாலோனைக்கு பிறகு புதிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டது....


