பிப்ரவரி 28ஆம் தேதியை உலக பயங்கரவாத எதிர்ப்பு தினமாக அனுசரித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தமிழகமெங்கும் இரத்த தானம் செய்ய முடிவு செய்தது. அதன் கீழக்கரை கிளை...
முத்துப்பேட்டையில் மீண்டும் மதக்கலவரத்தை தூண்டச் சதி - விழித்துக் கொள்ளுமா காவல்துறை?
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை நகரில் தொடர்ந்து இந்துத் துவாவினர் மதக்கலவரங்களை ஏற்படுத்தி முஸ்லிம்களின் சொத் துக்களை சூறையாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக வி...
திருவாரூர் மாவட்டம் முத்துப் பேட்டையில் கலவரப் பதட்டம் ஒரு புறம் இருந்தாலும்... மறுபுறம் நெஞ்சை பதைக்க கூடிய ஒரு சம்பவம் நடந்தேறியுள்ளது.
2-2-2010 காலை 8...
முதியோர் உதவித் தொகை வழங்கும் முன் மாதிரி ஜமாஅத் என்ற செய்தி கடந்த சில மாதங்களுக்கு முன் மக்கள் ரிப்போர்ட்டில் வெளிவந்ததை வாசகர்கள் மறந்திருக்கமாட்டார் கள். தற்போது அதே இளையான் குடி புதூரில் வட்டி தடை செய்யப்பட்டுள்ளதாக அறிந்து அது பற்றி விசாரித்தோம்...
திருவாரூர் மாவட்டம் முத்துப் பேட்டையில் பிஜேபி கும்பல் கலவரத்தை ஏற்படுத்தி முஸ்லிம்களை தாக்குகிறார்கள் என அறிந்ததும் நம் மாநில நிர்வாகிகள் முத்துப் பேட்டை விரைந்தனர்....
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிள் எடுத்த முயற்சியின் காரணமாக கைது செய்யப்பட்ட மாணவர்கள் மற்றும் முதியவர்கள் இந்திய நேரம் இரவு 9.45 மணிக்கு விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர்.
அல்ஹம்துலில்லாஹ்....
சமுதாயப் பணிகளை வீறு கொண்டு செய்து வரும் நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் கோவை மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் 18-01-2010 காலை 11 மணியளவில் சாய் பாபா காலணி கே.கே.நகர், புதூர், ஜீவா நகர், அண்ணா நகர் போன்ற பகுதிகளை சேர்ந்த சுமார் 200 பெண்கள் உள்ளிட்ட...
திருவள்ளுர் மாவட்டம் அத்திப்பட்டு அருகிலுள்ள புதுநகர் என்ற ஊரில் கடந்த 4 வருடங்களாக தொழுகை நடத்தப்பட்டு வந்த பள்ளிவாசல் ஒன்று ஒரு தனிமனிதரின் தலையீ்ட்டால் பூட்டப்பட்டது. அந்த...
கீழக்கரையில் அடாவடிதனம் செய்து வந்த துணை ஆய்வாளர் ஜெயதேவியை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை கிளை கொடுத்த புகாரின் பேரில் முதுகுளத்தூர் அருகிலுள்ள செந்துரை என்ற குக்கிராமத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டார்.
சமீபத்தில் முறையாக தலாக் பெற பெற்ற ஒருவர் மற...
முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளை பாதிக்கும் வகையில், கட்டாய திருமணப் பதிவுச் சட்டம் உள்ளதாக, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகள் முஹம்மது முனீர், தொண்டியப்பா மற்றும் ஃபிர்தவ்ஸ் ஆகியோர் கூட்டாக தெரிவித்தனர்.
தமிழக அரசு கட்டாயப் பதிவு திருமணச் சட்டத...

