- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
இரண்டாண்டுகளுக்கு முன் கேரளா வந்து தங்கியிருக்கும் இஸ்ரேலிய தம்பதியினர் ரகசிய உளவாளிகளா? என்று மத்திய உளவுத்துறை சந்தேகம் அடைந்துள்ளது. அவர்கள் சந்தேகத்திற்குரிய செயல்களில் ஈடுபட்டுவருவதால் விரைவில் நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார்கள் என்று தெரிகிறது...
பெட்ரோல் விலை விண்ணை முட்டும் வகையில் ஏறிக்கொண்டிருக்க, வாடிக்கையாளர்களின் கவனத்தை திசை திருப்பி, சத்தமில்லாமல் புதிய மோசடி பெட்ரோல் பங்குகளில் அரங்கேறி வருகிறது. வாடிக்கையாளர்கள் உஷாராக இருந்தால் மட்டும் இதில் தப்ப முடியும்.
பெட்ரோல்,...
கீழக்கரை நகரசபை கூட்டம் அதன் தலைவர் ராவியத்துல் கதரியா தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் ஹாஜா மைதீன், ஆணையாளர் முஜிபுர்ரகுமான் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள், வர்த்தக சங்க நிர்வாகிகள், வியாபாரிகள் கலந்து கொண்டனர். இதில்...
அண்மையில் தமிழக அரசு பேருந்துக்கட்டணம் மற்றும் பால்விலையை உயர்த்தியது. மத்திய அரசு போதிய நிதி உதவி தரவில்லை என்பதால்தான் இவ்வாறு விலை உயர்த்தப்பட்டதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார். ஆனால் கடந்த 7.7.2011 அன்று வெளிவந்த நாளிதழ்களில்...
சட்டமன்றத்தேர்தலில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி அசூர பலத்துடன் ஆட்சியில் அமர்ந்த அதிமுக, அதைதொடர்ந்து நடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் தனித்து நின்று வெற்றிவாகை சூடியது. உள்ளாட்சியில் ஆளும்கட்சியின் வெற்றி என்பது கருணாநிதி பாஷையில்...
கிரண் பேடி. இந்தியக் காவல் பணிக்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட முதல் பெண் அதிகாரி என்ற பெருமையைப் பெற்றவர். குடியரசுத் தலைவரின் கேலன்டிரி விருது, ராமன் மகாசேசே விருதுக்குச் சொந்தக் காரர்.
1980 -ம் வருடம் விதிமுறைகளை மீறி நிறுத்தியதாக முன்னாள் பிரதமர்...
1991-96 ல் ஆட்சி பொறுப்பில் இருந்த போது, ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு வருமானத்துக்கு அதிகமாக 66.6 கோடி சொத்து சேர்த்ததாக திமுக ஆட்சியில் ஜெயலலிதா மீது வழக்கு போடப்பட்டது. அதிமுக ஆட்சியின் போது வழக்கு விசாரணை சுதந்திரமாக இருக்காது என்று...
காஷ்மீர் பற்றி கருத்து சொன்ன பிரபல உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷனை உச்ச நீதிமன்றத்தில் அவரது அறைக்கு சென்று தாக்கிய வழக்கில் கைதான ராம்சேனா இயக்கத்தை சேர்ந்த மூவருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் இன்று பிணை வழங்கி விடுதலை செய்துள்ளது.
கைது...
பலரும் சொத்துக்களை வாங்கும் போது, அதை பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து, அதற்கான பத்திரத்தை வாங்கி வைத்துக் கொள்கின்றனர். தங்களது சொத்து, பத்திரமாக உள்ளதாகக் கருதுகின்றனர்.ஆனால், சொத்து வாங்குவதில் முதல் படி தான், பதிவு செய்தல். அந்தச்...
காவல்துறையினர் என் கணவரை ஒரு பயங்கரவாதியைப் போல் நடத்துகின்றனர். அவர்களால் என் கணவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது மேலும் காவலர்கள் என் வீட்டிற்கே வந்து எங்களை தரக்குறைவாக பேசுகின்றனர் என காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட்டின் மனைவி சுவேதா மத்திய...


