- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
அல்லாஹ்வின் அருளால் 27.02.11 ஞாயிறன்று காஞ்சி மாவட்டம் குன்றத்தூர் இ.த.ஜ.கிளை சார்பில் மாபெரும் ரத்த தான முகாம் சிறப்பாக நடைபெற்றது.
குன்றத்தூர் பேருந்து நிலையம் அருகிலுள்ள டாக்டர் சத்தியமூர்த்தி கிளினிக் வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியினை...
வட சென்னை மாவட்டம் நேதாஜி நகரில் நேற்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாபெரும் ரத்த தான முகாம் நடை பெற்றது ! இதில் பெண்கள் பிற மத சகோதரர்கள் உள்ளிட்ட எரளமனோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் S.M.பாக்கர், மாநில செயலர் ஃபிர்தவ்ஸ், அதிமுக எம்....
காஞ்சி மாவட்டம் ஆலந்தூரில் 19.12.2010 அன்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் இணைந்து நடத்திய ECG எனப்படும் இருதய பரிசோதனை முகாம் லெப்பை தெருவில் உள்ள அல் இக்லாஸ் மதரசாவில் நடை பெற்றது. இதில் பெண்கள் உள்ளிட்ட...
ஏக இறைவனும், அவனது இறுதித் தூதரும் விட்டு சென்ற மார்க்கத்தை அதன் தூய வடிவில் செயல்படுத்திக் கொண்டு இருக்கும் நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் சென்னைக் கிளைகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரத்த தான முகாம்கள்.
தானங்களில் சிறந்த ஒன்றான இரத்த தானத்தை வழங்க...
இரத்த தானம் செய்ய அழைக்கும் நம் தஞ்சை கிளையின் விளம்பர பதாகைகளை இங்கே சொடுக்கி காணவும்.
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பட்டு சங்கம் மற்றும் மாநில குருதி கொடையாளர் குழுமம் வழங்கும் 2009 ஆண்டுக்கான இரத்த தான விருதுகள் இன்று (30.10.2010) சென்னை சேத்துபட்டு சின்மயா ஹாலில் -ல் வழங்கப்பட்டன !
இதில் அமைச்சர் எம்,ஆர்.கே பன்னீர் செல்வம் , மாநகர...
அல்ஹம்து லில்லாஹ்!
08-08-2010 அன்று நாச்சியார் கோவில் இந்திய தவ்ஹித் ஜமாத்தின் சார்பில் இரத்த தான முகாம் மாவட்டத் தலைவர் ஜஃபர் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமை காவல்துறை உதவி ஆய்வாளர் உமா ராணி துவக்கி வைத்தார். துவக்க உரை துணைப் பொது...
பிஸமிலலாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
இன்ஷா அல்லாஹ் வரும் 08.08.2010 ஞாயிற்றுக்கிழமை தஞ்சை (வடக்கு) மாவட்டம் நாச்சியார்கோவில் திருநறையூர் கிளை சார்பாக, சுதந்திரத் தினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற இருக்கிறது.
தானத்தில் சிறந்தது இரத்தத்...
அஸ்ஸலாமு அலைக்கும்,
ஒரு சகோதரருடைய மகளுக்கு அவசரமாக (B POSITIVE Blood) இரத்தம் தேவைப்படுகிறது.
இன்ஷா அல்லாஹ் விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும் : யூஸுஃப், செல் : 9944116254
அப்போலோ கேன்ஸர் இன்ஸ்ட்டிடியூட், தேனாம்பேட்டை, சென்னை.
யார் ஒருவர்...
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பிப்ரவரி 28ந் தேதியை பயங்கர வாத எதிர்ப்பு தினமாக அறிவித்து தமிழகம் முழுவதும் சுமார் 30க்கும் அதிகான இடங்களில் இரத்ததானம் முகாம்களை நடத்தியது.
அதன் ஓரு பகுதியாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் முத்துப்பேட்டை நகர கிளையும்,...


