பிஸமிலலாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
இன்ஷா அல்லாஹ் வரும் 08.08.2010 ஞாயிற்றுக்கிழமை தஞ்சை (வடக்கு) மாவட்டம் நாச்சியார்கோவில் திருநறையூர் கிளை சார்பாக, சுதந்திரத் தினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற இருக்கிறது.
தானத்தில் சிறந்தது இரத்தத்...
அஸ்ஸலாமு அலைக்கும்,
ஒரு சகோதரருடைய மகளுக்கு அவசரமாக (B POSITIVE Blood) இரத்தம் தேவைப்படுகிறது.
இன்ஷா அல்லாஹ் விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும் : யூஸுஃப், செல் : 9944116254
அப்போலோ கேன்ஸர் இன்ஸ்ட்டிடியூட், தேனாம்பேட்டை, சென்னை.
யார் ஒருவர்...
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பிப்ரவரி 28ந் தேதியை பயங்கர வாத எதிர்ப்பு தினமாக அறிவித்து தமிழகம் முழுவதும் சுமார் 30க்கும் அதிகான இடங்களில் இரத்ததானம் முகாம்களை நடத்தியது.
அதன் ஓரு பகுதியாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் முத்துப்பேட்டை நகர கிளையும்,...
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் சார்பாக காயல்பட்டணத்தில் இரத்ததான முகாம் கடந்த மாதம் 28 ம் தேதி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் ஸாதிக் அலி தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் ஷாஹுல் ஹமீது நகரத் தலைவர்...
இரத்ததானம் கொடுத்தோரின் எண்ணிக்கை விபரம்:
நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கடந்த பிப்ரவரி-28ஐ பயங்கரவாத எதிர்ப்பு நாளாக அறிவித்து இரத்ததான முகாம்கள் தமிழகத்தில் 20 இடங்களில் நடத்தியது.
இந்த நற்செயலை உற்சாகப்படுத்துவதற்காக இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின்...
ஏக இறையின் இறுதி வேதம் கூறுகிறது: கொலைக்குப் பதிலாகவோ,பூமியில் செய்யும் குழப்பத்திற்க்குப் பதிலாகவோ இல்லாமல் ஒருவர்,மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்'என்றும்,'ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ...
இரத்ததான சேவைக்கு விருது!
சென்னை கிண்டியில் அமைந்திருக்கும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக கழகம் கடந்த 2005ம் ஆண்டு முதல் இரத்த தானம் செய்யும் அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்களைப் பாராட்டி சான்றிதழ்கழும் விருதுகளும்...


