INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 39,690
  • Visitors:
  • Today: 16
    This week: 239

February 2012

பெருகுகிறது கைதிகளின் எண்ணிக்கை; நிரம்பி வழியும் சிறைச்சாலைகள்; தீர்வு கூறும் இஸ்லாம்!

ட நெருக்கடியின் தாத்பரியத்தை அறியவேண்டுமானால் சென்னை நகரின் சாலைகளில் காலையிலும், மாலையிலும் செல்லும் மாநகரப் பேருந்துகளை பார்த்தாலே அறிந்து கொள்ளலாம். மூச்சு விட முடியாத அளவுக்கு கூட்டத்தை திணித்துக்கொண்டு பஸ்கள் பயணிக்கின்றன. இந்த கூட்ட நெரிசல் பஸ்கள்-ரயில்களில் மட்டுமல்ல; சிறைச்சாலையிலும் ஏற்பட்டுள்ளதுதான் வேடிக்கை.

தா்ஜுமாவில் விளையாடிய பீ.ஜை.

பீ.ஜை. தர்ஜுமாவில்  இம்மொழிபெயர்ப்பு பற்றி என்ற தலைப்பு உள்ளது. அதில் பீ.ஜை. குர்ஆனிலிருந்து எதையெல்லாம் மொழிபெயர்க்காமல் தவிர்த்துள்ளார்.
 

இன்று உலக புற்று நோய் தினம்!

புற்றுநோய்க்கு தோன்றுவதற்கு உரிய காரணங்களின் எண்ணிக்கை நாள்தோறும் புதிதாக அதிகரித்துக்கொண்டே இருக்கினறன. புற்றுநோயின் பல வகைகள் உள்ளன. இந்த வகைகளின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்துள்ளது.

தனியாக இருக்கும் பொழுது மாரடைப்பு வந்தால்......??

வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு...

வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது....?

வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது,

நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள்.

இந்தியாவில் யூத உளவாளிகளா? ஒரு அதிர்ச்சி தகவல்!

இரண்டாண்டுகளுக்கு முன் கேரளா வந்து தங்கியிருக்கும் இஸ்ரேலிய தம்பதியினர் ரகசிய உளவாளிகளா? என்று மத்திய உளவுத்துறை சந்தேகம் அடைந்துள்ளது. அவர்கள் சந்தேகத்திற்குரிய செயல்களில் ஈடுபட்டுவருவதால் விரைவில் நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார்கள் என்று தெரிகிறது.

ஷினோர் ஸல்மான், யஃப்ஃபா ஷினாய் என்னும் பெயர்களினைக் கொண்ட இத்தம்பதி ஃபோர்ட் கொச்சியின் ரோஸ் சாலையில், 50,000 ரூபாய் மாத வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியுள்ளனர். மாத வாடகை 50,000 ரூபாய்கள் என்பது அந்த ஸ்தலத்தில் மிக மிக அதிகபட்ச வாடகையாகும்.

19-02-2012 சென்னை நந்தம் பாக்கம் இதஜ கிளை சார்பாக மாபெரும் இஸ்லாமிய விழிப்புணர்வு பொதுக் கூட்டம்.

இன்ஷா அல்லாஹ் வரும் 19-02-2012 சென்னை நந்தம் பாக்கம் இதஜ கிளை சார்பாக மாபெரும் இஸ்லாமிய விழிப்புணர்வு பொதுக் கூட்டம்.

திருவள்ளூர் மாவட்ட ஆவடி கிளை அழைப்புப் பணி...

மக்கள்  கூடும் பஸ் இரயில் நிலையங்களிலும் மார்கெட் பகுதிகளிலும் மருத்துவமனைகளிலும் மார்கத்தை எடுத்து சொல்வதை தனது தலையாய பணியாகக் கொண்டுள்ள இந்திய தவ்ஹீத் ஜாமத்தின் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கிளை சார்பில் கடந்த ஞாயிறு அன்று ஆவடி ரயில் நிலையம், பஜார் பகுதிகளில் தெரு முனைப் பிரசாரம் நடைபெற்றது.

தன் மாமியாரை நரகத்திலிருந்து மீட்ட பெண்!

தமுமுகவின் துவக்க காலத்தில் பிலால் எனும் இஸ்லாத்தை ஏற்ற சகோதரருக்கு ஹபீபா எனும் இஸ்லாத்தை ஏற்ற பெண்ணை மண முடித்து வைக்கப் பட்டு இவர்களின் இல்லற வாழ்வில் இரண்டு குழந்தைகளும் இருக்கும் நிலையில் பிலால் எனும் அந்த சகோதரர் போதை பழக்கத்தில் வீழ்ந்து பாதை தவறினார்.

நேதாஜி நகரில் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஏகத்துவ பிரசாரம் !

வட சென்னை மாவட்டம் நேதாஜி நகரில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மீலாத் விழா இஸ்லாத்தில் உண்டா எனும் தலைப்பில் விளக்கக் கூட்டம் 4.2.12 அன்று மாலை நடைபெற்றது.

முன்னாள் TNTJ தாயி வேலூர் இப்ராகிம் உள்பட ஏராளமானோர் INTJ வில் இணைந்தனர்!

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர்ரஹீம்.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர்  மாவட்டத்தின் பொதுக் குழு 05.02.2012 அன்று செங்குன்றத்தில் மஸ்ஜிதுர்   ரஹ்மானில் நடை பெற்றது. 

மாநிலத் துணைத் தலைவர் M.I.முஹம்மது முனீர், மாநிலச் செயலாளர் A.M. இனாயதுல்லாஹ், மாநில பேச்சாளர் முஹம்மது மைதீன் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக் குழுவில் மவ்லவி கமலுதீன் மன்பஈ உரை நிகழ்த்தினர்.

திருவள்ளூர் மாவட்ட செங்குன்றம் இதஜ கிளையின் அழைப்புப் பணி!

மக்கள்  கூடும் பஸ் இரயில் நிலையங்களிலும் மார்கெட் பகுதிகளிலும் மருத்துவமனைகளிலும் மார்கத்தை எடுத்து சொல்வதை தனது தலையாய பணியாகக் கொண்டுள்ள இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் கிளை சார்பில் கடந்த 05.02.2012 ஞாயிறு அன்று செங்குன்றம், பஜார் பகுதிகளில் தெரு முனைப் பிரசாரம் நடைபெற்றது.

INTJ திரட்டி

Syndicate content