- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
துபை ஸத்வாவில் 23.07.2010 அன்று இஸ்லாமிய பயான் நிகழ்ச்சி!
ஒடுக்கப்பட்டோரின் உரிமைப் பேரணியா? மாநாடா? எதார்த்தம் என்ன?
அருளாளன் அன்பாளன் இறைவனின் பெயரால்…..
ததஜவினர் 2010 ஜூலை 4-ல் சென்னைத் தீவுத்திடலில் ஒடுக்கப்பட்டோரின் பேரணி என்றும் மாநாடு என்றும் பல மாதங்களாக அறிவிப்புச் செய்து வருகிறார்கள். கவுன்ட்டவுன் நடத்தி வருகிறார்கள். இதற்கு அவர்கள் ஆதாரமாகத் தருவது மூஸா(அலை) அவர்கள் இஸ்ரவேல் மக்களை ஃபிர்அவ்னின் கொடுமைகளை விட்டு விடுவிக்க நடத்திய போராட்டங்கள் மற்றும் இஸ்ரவேல் சமுதாயத்தை எகிப்து நாட்டை விட்டு வெளியே அழைத்துச் சென்றது. இது சரியா? நேர்வழியா என்று பல சகோதரர்கள் தொலை பேசியில் கேட்கிறார்கள்.
கொய்யா பழம்
எம்.பி.பி.எஸ். கவுன்சலிங் மாணவர்களுக்கு தேர்வுக் குழு எச்சரிக்கை!
எம்.பி.பி.எஸ். கவுன்சலிங்கில் கலந்து கொள்ளும் மாணவர்கள் வங்கிகளில் மட்டும் டி.டி. எடுக்குமாறு மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அறிவுறுத்தியுள்ளது.
முஸ்லிம் சமுதாய சிந்தனைக்கு....
இயக்க வேறுபாடுகளை மறந்து ஒரு தினமேனும் ஒன்று கூடி போராடுவோம் வாருங்கள் என அழைக்கிறது ததஜவின் தலைமை.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அதிராம்பட்டிணம் செட்டிக்குளம் ஏ.ஜே.பள்ளிவாசலை இடித்த ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு எதிராக அனைத்து அமைப்புகளும் ஒன்று சேர்ந்து மாபெரும் பேரணி போராட்டம் நடத்த முடிவு செய்தது. அதில் கலந்து கொண்ட ததஜ அதிரை நிர்வாகிகள், ஆர்ப்பாட்டம் நடத்த இருந்த காலை, அவர்கள் தலைமை தடுத்த காரணத்தால் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
பயனுள்ள தொழிற் கல்வி.. பயன்படுத்திக் கொள்ளுமா சமுதாயம்..
கல்வி கற்றோரும், கற்காதோரும் சமமாவர்களா? என கேள்வி எழுப்புகிறது நம் இறுதி வேதம் திருக்குர்ஆன். கண்ணியமிக்க இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள், போரில் பிடிப்பட்ட பிணைய கைதிகளை கல்வியை கற்றுக் கொடுத்து விட்டு விடுதலையாகிக் கொள்ளுங்கள் என சொன்னார்கள். கல்வி இல்லாதவர் கண் இருந்தும் குருடர் என நம் முதுமொழி மொழிகிறது.
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதை வருகிற 16ம் தேதி வரை பொதுமக்கள் பார்வையிடலாம்.
தமிழகம் முழுவதும் திருத்தப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதை வருகிற 16ம் தேதி வரை பொதுமக்கள் குறிப்பிட்ட இடங்களில் பார்வையிடலாம்.
அந்தந்த பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மற்றும் மண்டல அலுவலகம் உள்பட வரைவு வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு சென்று பார்வையிட்டு அதில் திருத்தம் தேவைப்பட்டால் செய்து கொள்ளலாம்.
தொழுகையை விடுவது மிகப்பெரிய பாவமாகும்!
“நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகையானது நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது” (அல்-குர்ஆன் 4:103)
ஆனால், இவர்களுக்குப் பின் (வழி கெட்ட) சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள்; அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள்; (இழிவான மன)இச்சைகளைப் பின்பற்றினார்கள்; (மறுமையில்) அவர்கள் (நரகத்தின்) கேட்டைச் சந்திப்பார்கள். (அல்-குர்ஆன் 19:59)
தமிழில் படித்தவ்ர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை!
பத்து நாட்களுக்குள், தமிழில் படித்தவ்ர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தருவது தொடர்பான சட்ட மசோதாவை உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு உயிர் கொடுப்பதுதொடர்பான நடவடிக்கைகள் குறித்து முதல்வர் கருணாநிதி தலைமையில் 03.07.2010 அன்று ஆலோசனை நடந்தது. அக்கூட்டம்தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஈரான் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப பிரிட்டன், ஜெர்மன், குவைத் மறுப்பு!
ஈரான் நாட்டு விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப பிரிட்டன், ஜெர்மன், குவைத் நாட்டு விமான நிலையங்கள் மறுத்துள்ளன.
அவ்வாறே ஐக்கிய அரபு நாட்டு விமான நிலையங்களிலும் ஈரான் நாட்டு விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப மறுப்பு தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதை யுஏஇ மறுத்துள்ளது.
இஸ்ரேலுக்குப் போட்டியாக அணு குண்டு தயாரிப்பில் ஈடுபடும் ஈரானை முடக்க அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் பல வழிகளில் முயன்று வருகின்றன. பொருளாதார, தொழில்நுட்ப, பாதுகாப்பு, வர்த்தகத் தடைகள் விதித்தாலும் ஈரானின் அணு ஆராய்ச்சிப் பணிகள் தொடர்ந்து வருகின்றன.
மக்கள் மன்றம் (அறியாமையை பயன்படுத்தும் தலைவர்கள்)
பொதுவாக மக்களின் அறியாமையை பயன்படுத்தித்தான் பி.ஜே போன்ற ஆட்கள் மக்களை திரட்டுகின்றனர். இவர் மட்டுமல்ல அனைத்து கட்சியனரும் தலைவர்களுக்கும் பொருந்தும்.
ஏன் கூறுகின்றேன் என்றால், இணைவப்பவன் பின்னால் நின்று தொழாதே! அவன் காஃபிர், இவன் குராஃபி என்று வாய்க்கு வந்தபடியல்லாம் பேசி கொண்டிருக்கும் (பி .ஜே ) போன்ற ஆட்கள் நம்மை தான் திட்டுகிறார் என்று கூடதெரியாமல் இவர்கள் போகிறார்கள் என்றால் இந்த மக்களின் அறியாமை தவிர வேறென்ன?


