- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
துபை இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மனிதநேய உதவி!
சில வருடங்களுக்கு முன்பு இஸ்லாத்தை தன் வாழ்வியலாக ஏற்றுக் கொண்ட சகோதரர் ஒருவரின் உடன் பிறந்த சகோதரர், இவர் துபையில் வேலை செய்துக் கொண்டு இருந்தார். இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்து துபை மருத்துவமனையில் டயாலிஸிஸ் எனும் இரத்த சுத்திகரிப்பு செய்து தனது வாழ்க்கையை கடத்திக் கொண்டு இருந்தார். உடனடி சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்யவில்லை என்றால் உயிருக்கு ஆபத்து என கூறி தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அமீரகத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிகழ்ச்சிகள்
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலச் செயலாளரும், பன்னூல் ஆசிரியருமான அபூ ஆஸியா அவர்கள் கடந்த 28.04.2010 அன்று துபைக்கு வருகை தந்தார். அவரை அமீரக ஒருங்கிணைப்பாளர் கீழை ஜமீல், துபை மண்டல தலைவர் ஏ.எஸ்.இபுராஹீம், துபை மண்டலச் செயலாளர் ஷாஜித், ஸத்வா கிளை நிர்வாகிகள் ஜாவித், முஹம்மது, முத்து, ஷாஹுல், நிஸார். மற்றும் தவ்ஹீத் இல்லம் அதிரை ஜமால், நாச்சியார் கோயில் நூருல் அமீன், அவானியபுரம் ஷாஹுல், நஜீர் ஆகியோர் வரவேற்றனர்.
29.04.2010 அன்று துபை ஸத்வாவில் அல் தாஹிர் பில்டிங் பள்ளியில் இந்திய வரலாற்றில் இஸ்லாம் எனும் தலைப்பில் மிக சிறந்த உரையை நிகழ்த்தினார்.
2011-க்கான இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு!
அரசாங்க அதிகாரிகள் மக்கள் கணக்கெடுப்பு பணிக்காக வரும்போது நமது ஜமாஅத்தார்கள் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அத்துடன் விபரமறியாத மக்கள் அதிகமிருக்கும் நம் சமூகத்திலுள்ளவர்களுக்கு சரியான விளக்கத்தையும் முன்கூட்டியே கொடுத்தால் அவர்களது பெயர் விடுபட்டுப் போகாமல் இருக்கும். ஆகவே ஒவ்வொரு மஹல்லாவைச் சேர்ந்தவர்களும் தங்கள் மஹல்லாவிலுள்ள எல்லோருடைய பெயரும் இடம்பெற துணை புரிய வேண்டும்.
பொறியியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் விநியோகம்!
தமிழகம் முழுவதும் 58 மையங்களில் விண்ணப்ப படிவங்கள் விற்பனை செய்யப்படவுள்ளது. இதுவருகிற 29ம் தேதி வரை நடைபெறும். விண்ணப்ப் படிவங்களை நிரப்பி கொடுக்க கடைசி நாள் மே 31ம் தேதியாகும்.
ஜுன் 18-ம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படுகிறது. 28-ம் தேதி கலந்தாய்வு (கவுன்சிலிங்) தொடங்குகிறது. ஜுலை மாதம் 25-ந் தேதி கவுன்சலிங் முடிகிறது.
இன்று முதல் 29-ந் தேதி வரையில் (ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்கள்
தவிர) தினசரி காலை 9.30 மணியில் இருந்து மாலை 5 மணி வரையில் விண்ணப்பங்கள் கிடைக்கும்.
இல்லற வாழ்வில் புரியாத பாஷை........
கணவன்-மனைவிக்கிடையில் நடைபெறும் சில உரையாடல்களும், பேச்சுக்களும் மறுதரப்பால் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகின்றன. ஒருவர் பாவிக்கும் ஒரு வார்த்தை, அதை அவர் உச்சரிக்கும் தொணி, பேசும் நேரம், அதன் போது அவர் வெளியிடும் உணர்வு என்பவற்றுக்கு ஏற்ப அர்த்தம் மாறுபடும். இது இயல்பானதுதான். ஆனால் கணவன் அல்லது மனைவி பேசும் போது அவர் பேசும் பேச்சுக்கு அல்லது வார்த்தைக்குத் தவறான அர்த்தத்தை ஒருவர் எடுக்கும் போது இல்லறத்தில் கலவரம் மூழ்குகின்றது.
இதைப் புரிந்துகொள்ளப் பின்வரும் ஹதீஸை முழுமையாகப் படியுங்கள்!
அஜ்மானில் இஸ்லாம் ஓர் அறிமுகம் நிகழ்ச்சி!
பிஜெ என்ன பறையரா?
யாதவ மகா சபை சார்பில் நடைபெற்ற இடஒதுக்கீட்டு மாநாட்டில் பங்கேற்ற நம் மாநிலத் தலைவர் எஸ்.எம்.பாக்கரை, பாக்கர் யாதவ் என மிக மோசமாக விமர்சனம் செய்தார் பி.ஜைனுல் ஆபிதீனும் அவரது ஆளுமையில் இருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தும். அந்த மாநாட்டிற்கு முன் நடைபெற்ற சிலை சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக பத்திரிக்கையில் வந்த செய்தியினை ஆதாரம் காட்டி பாக்கர் சிலை திறந்ததாக அவதூறு பரப்பினர். இது முற்றிலும் அவதூறு என அதற்கு மறுப்பு தெரிவித்து வெளியிட்ட பத்திரிக்கை செய்தி வந்த பிறகும் எவ்வித மறுப்பும் இல்லாமல் இன்னும் அவதூறை தொடர்கின்றனர்.
குவைத் விமான நிலையத்தில் ஏவுகணையுடன் 2 அமெரிக்க ராணுவத்தினர் கைது
குவைத் சர்வதேச விமான நிலையத்தில் பிராங்க்பர்ட்டுக்கு பயணிக்க முயன்ற 2 அமெரிக்க ராணுவ வீரர்கள் ஏவுகணைகளை தங்கள் பைகளில் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டனர்.
விசாரணையின் போது அவர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து புறப்பட்டு பிராங்க்பர்ட் போகும் வழியில் விமான மாற்றத்திற்காக டிரான்ஸிட் விசாவில் குவைத் வந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
காலாவதியான உணவுப் பொருள்களை விற்றால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை
காலாவதியான உணவுப் பொருள்களை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சர் எ.வ.வேலு எச்சரித்துள்ளார்.
காலாவதியான உணவுப் பொருள் விற்பனை குறித்து, சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது சேகர்பாபு (அதிமுக), பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்), வேல்முருகன் (பாமக), மகேந்திரன் (மார்க்சிஸ்ட்), சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்ட்), சதன்திருமலைக் குமார் (மதிமுக), ரவிக்குமார் (விடுதலைச் சிறுத்தைகள்) ஆகியோர் பேசினர். இதற்கு, அமைச்சர் எ.வ.வேலு அளித்த பதில்:
சாலை விபத்தில் தமுமுக சகோதரர்கள் 6 பேர் மரணம்!
சிறைவாசிகளின் விடுதலை கோரி, இன்று மே 5 இல் தமுமுக சார்பாக நடக்கின்ற உயர் நீதிமன்ற நோக்கி பேரணிக்கு கலந்துகொள்ள வந்த நீலகிரி மாவட்ட தமுமுக நிர்வாகிகள் 6 பேர் கரூர் அருகில் நடந்த சாலை விபத்தில் மரணம் அடைந்தார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்
சம்பவ இடத்திற்கு மமக மாநில துணைப் பொதுச் செயலாளர் தமீம் அன்ஸாரி உடனடி உதவிக்காக விரைந்துள்ளார் என தமுமுக தலைமையகத்தின் செய்தி தெரிவிக்கின்றது.
விபத்தில் மரணமடைந்த சகோதரர்களின் மஃபிரத்துக்காக துஆச் செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தகவல் : கொடுங்கையூர் முஹைதீன், துபை.


