INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 35,702
  • Visitors:
  • Today: 18
    This week: 216

February 2010

பயங்கரவாத எதிர்ப்பு தினமான பிப்-28அன்று தமிழகமெங்கும் இரத்த தானம் நிகழ்ச்சி

ஏக இறையின் இறுதி வேதம் கூறுகிறது: கொலைக்குப் பதிலாகவோ,பூமியில் செய்யும் குழப்பத்திற்க்குப் பதிலாகவோ இல்லாமல் ஒருவர்,மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்'என்றும்,'ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவர்'என்றும் இஸ்ராயீலின் மக்களுக்கு இதன் காரணமாகவே விதியாக்கினோம். (அல்குர்ஆன் 5 : 32) 

வெற்றி முரசு கொட்டுங்களேன்-வீறு நடை போடுங்களேன்

     என் இனிய முஸ்லிம் பட்டதாரிகளே! உங்களால் நாட்டின் உயர் பதவியினை எட்டமுடியாதா?  உயர் பதவியான (ஆட்சிப்பணி)  ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்ஸில் தமிழ் நாட்டில் முஸ்லிம்களின் பிரதிநித்துவம் மிகவும் குறைவாக இருக்கின்றது என்பதினை புள்ளி விபரம் பார்த்தால் அறிந்து கொள்ளலாம். 325 ஐ.ஏ.எஸ் பதவிகளில் முஸ்லிம்கள் 10 பேர்கள் தான் உள்ளனர். அதேபோல் 236 ஐ.பி.எஸ் பதவிகளில் வெறும் ஏழு பேர்கள் தான் உள்ளனர். 30க்கும் மேற்பட்ட முஸ்லிம் கல்லூரிகள் (கலை மற்றும் பொறியியல்) தமிழ்நாட்டில் இருந்தாலும் முஸ்லிம் பட்டதாரி இளைஞர்கள் ஏன் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்ஸில் பிரதிநித்துவம் பெற முடியவில்லை?

பள்ளிச் செல்லும் முஸ்லிம் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

தேசிய சராசரியை விஞ்சியது முஸ்லிம் பெண் குழந்தைகளின் கல்வி முன்னேற்றம்!

பெண்களின் முன்னேற்றமே, நாட்டின் நிலையான முன்னேற்றத்துக்கு அடித்தளம் அமைப்பதாகும். நாட்டின் இரண்டாவது மிகப்பெரும் சமூகமான முஸ்லிம் சமூகம் கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக சூழ்நிலையில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாக சச்சார் அறிக்கை அபாய எச்சரிக்கை செய்தது நினைவிருக்கலாம்.

நாடு முழுவதும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஒரே மாதிரியான பாடத்திட்டம்!

நாடு முழுவதும் பிளஸ் 2 வகுப்பில் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை அமல்படுத்த டெல்லியில் 16.02.2010 அன்று நடந்த பள்ளி கல்வி வாரிய கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
இதன்படி வரும் 2011ம் ஆண்டு இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட அறிவியல் பாடங்களுக்கும் கணிதம், வணிகவியல் பாடங்களுக்கும் புதிய பாடப் புத்தகங்கள் அறிமுகம் செய்யப்படும்.
 

பிளஸ் 2 தேர்வில் காப்பியடித்தால் 2 ஆண்டுகள் தேர்வு எழுத தடை!

பிளஸ் 2 தேர்வில் காப்பியடிக்கும் மாணவர்கள் 2 ஆண்டுகளுக்கு தேர்வு எழுத முடியாதபடி தடை விதிக்கப்படும். தேர்வு மையங்களில் முறைகேடுகள் நடந்தால் தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசுத் தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
 

சிறுபான்மையினருக்கு தொழிற்பயிற்சி அளிக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்

சிறுபான்மையினருக்கு தொழிற்பயிற்சி அளிக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்

குவைத்​தில் பணி​பு​ரிய விருப்​பமா?

குவைத் நாட்​டின் தொலைத்​தொ​டர்​புத் துறை திட்​டப் பணி​க​ளுக்கு வேலை​யாள்​கள் பெரு​ம​ள​வில் தேவைப்​ப​டு​வ​தால்,​​ தகு​தி​யு​டை​யோர் விண்​ணப்​பிக்​க​லாம்.​​ ​

சமுதாய அமைப்புகளின் கவனத்திற்கு...

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
 

புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனது சாந்தியும்- சமாதானமும் அகிலத்திற்கோர் அருட்கொடை நபி[ஸல்] அவர்கள் மீதும், அவர்களின் அடியொற்றி வாழ்ந்த, வாழுகின்ற அனைவர் மீதும் உண்டாகட்டுமாக!

ஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்.

HEART ATTACK AND FIRST AIDS
ஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்.
டாக்டர் A. ஷேக் அலாவுதீன்
MD., (Chin.Med), A.T.C.M (CHINA)
Zhejiang University, Hangzhou, (China)
(Chinese Traditional Medicine). 
 
Source : http://naturecuredr.com/articles.htm
 

மாரடைப்பை உண்டாக்கும் சர்க்கரை நோய் மாத்திரைக்கு தடை!

நூற்றுக்கணக்கான சர்க்கரை நோயாளிகள் தற்போது அவந்தியா என்ற மாத்திரையை சாப்பிட்டு வருகின்றனர். ஆனால் அந்த மாத்திரை தேவையில்லாத வகையில் இருதய நோய்களையும், மாரடைப்பையும் ஏற்ப படுத்துவதாக தெரிய வந்துள்ளது. எனவே, அந்த மாத்திரையை விற்பனை செய்ய அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தகவல் : விடுதலை.

 

முத்துப் பேட்டையில் கைது செய்யப்பட்டவர்கள் இதஜ முயற்சியால் விடுதலை!

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிள் எடுத்த முயற்சியின் காரணமாக கைது செய்யப்பட்ட மாணவர்கள் மற்றும் முதியவர்கள் இந்திய நேரம் இரவு 9.45 மணிக்கு விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர்.
 
அல்ஹம்துலில்லாஹ்.
 
முத்துப்பேட்டையின் உண்மையான நிலவரம் இன்ஷா அல்லாஹ் விரைவில் நம் இணையதளத்தில் பதிவு செய்யப்பட இருக்கிறது.
 
அன்புடன் சகோதரன்
கீழை ஜமீல்


முத்துப்பேட்டையில் கலவரம் குறைந்தாலும் காவல்துறையின் கைது படலம் ஓயவில்லை

முத்துப் பேட்டையில் நடந்தது என்ன?

திருவாரூர் மாவட்டம் முத்துப் பேட்டையில் பிஜேபி கும்பல் கலவரத்தை ஏற்படுத்தி முஸ்லிம்களை தாக்குகிறார்கள் என அறிந்ததும் நம் மாநில நிர்வாகிகள் முத்துப் பேட்டை விரைந்தனர். 

அங்கு நடந்த சம்பவத்தை நம்மிடையே அவ்வூரைச் சேர்ந்தவரும் நம் மாநில செயலாளருமான ஷிப்லி அவர்கள் தெரிவித்தாவது:

முத்துப்பேட்டையில் முஸ்லிம் திரண்டு வாழ்கின்றனர் என்ற பொறாமையில் சங்பரிவார் கும்பல் தொடர்ந்து முத்துப்பேட்டையை கலவர பூமியாக ஆக்க முயற்சி்ககின்றனர்.

INTJ திரட்டி

Syndicate content