INTJ

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

3,295

January 2010

பத்திரிகையாளர் தடா ரஃபீக் அஹ்மத் மரணம்

பிரபல தமிழ் மற்றும் உருது மொழியில் பத்திரிகையாளரான எம்.பி.ரஃபீக் அஹ்மத் அவர்கள் நேற்று காலை மரணமடைந்தார்கள். இவருக்கு வயது 60 ஆகும். கடுமையான இதய அதிர்ச்சியின் காரணமாக இந்த மரணம் நிகழ்ந்தது. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

பிளஸ் 1 & 2 மாணவர்களுக்கும் கிரேடு முறையில் மதிப்பெண்

Swine Fluபத்தாம் வகுப்பை போல் பிளஸ் 2க்கும் கிரேடு முறையில் மதிப்பெண் வழங்கும் திட்டத்தை அமல்படுத்த நடுவண் அரசு பரிசீலித்து வருகிறது.

அனைவருக்கும் கல்வி திட்டம் உட்பட பல்வேறு கல்வித் திட்டங்கள் தொடர்பாக விவாதிக்க, அனைத்து மாநில கல்வித் துறை செயலாளர்கள் பங்கேற்ற கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் தலைமை தாங்கினார்.

முத்துப் பேட்டை கலவரம் : தீ பிடித்து எரிகிறது.

நம் மாநில நிர்வாகிகளின் முயற்சியில் கலவர பயத்திலிருந்து மீண்ட முத்துப் பேட்டையில் பிஜேபி கும்பல் இரவோடு இரவாக கலவரத்தை தூண்டியது. முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் முஸ்லிம்களுக்கு சொந்தமான சில கடைகளுக்கு தீ வைத்தனர். இதனால் அதுப்பற்றி எரிவதாக நம் மாநில செயலாளர் முத்துப் பேட்டை ஷிப்லி தெரிவித்தார். முழு விபரங்கள் இன்ஷா அல்லாஹ் நம் இணையதளத்தில் பதியப்படும்.
 
எவ்வித அசம்பாவிதம் இல்லாமல் அமைதி பெற துஆச் செய்யுங்கள்.
 
-கீழை ஜமீல்
 

முத்துப் பேட்டையில் கலவரத்தை உருவாக்க நினைத்த பிஜேபியின் திட்டத்தை இதஜ முறியடித்தது!

திருவாரூர் மாவட்டம் முத்துப் பேட்டையில் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பிஜேபி சதி செய்து வருகிறது.

 வியாபார விஷயமாக நேற்று இரவு தாவூது என்ற சகோதரர் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் பேட்டை என்ற இடத்திற்கு சென்ற பொழுது அங்கு பிஜேபியைச் சேர்ந்த சிவா மற்றும் அவனது கூட்டாளிகளால் தாக்கப்பட்டார். அதையடுத்து, சிவாவின் டாடா சுமோ வாகனம் கல் எறிந்து தாக்கப்பட்டதாக வந்த வதந்தியை தொடர்ந்து முத்துப்பேட்டையில் கலவரம் தீ பரவும் அபாயம் உருவானது.

கட்​டா​யத் திரு​ம​ணப் பதி​வுச் சட்​டத்​தால் முஸ்​லிம்​க​ளுக்கு சாத​கத்​தை​விட,​​ பாத​கமே அதி​கம் : தமிழ் மாநில ஜமா​அத்​துல் உலமா

கட்​டா​யத் திரு​ம​ணப் பதி​வுச் சட்​டத்​தால் முஸ்​லிம்​க​ளுக்கு சாத​கத்​தை​விட,​​ பாத​கமே அதி​கம் ஏற்​ப​டும் என்​றார் தமிழ் மாநில ஜமா​அத்​துல் உலமா மாநில துணைப் பொதுச் செய​லாளர் முஹம்​மது ஸுல்​தான் ரஸாதி.​ 
 

வாழைப்பழத்தின் மருத்துவ குணங்கள்

வாழைப்பழம் சாப்பிடுவதால் அது நம் உடம்பில் நோய் நீக்கும் மருந்தாக செயல்படுகிறது. விஞ்ஞானிகளும் சத்துணவு நிபுணர்களும் உலகின் மிக உயர்ந்த தரமான உணவு வாழைப்பழம் தான் என்கிறார்கள்.
 

அஜ்மானில் இஸ்லாமிய நிகழ்ச்சி

அல்லாஹ் அவனது தூதர் கண்ணியமிக்க இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மூலம் கொண்டு வந்த மார்க்கத்தை அதன் தூய்மை மாறாமல் எடுத்துச் சொல்வதற்காக கடந்த 2009 வருடம் ஜனவரி 16ஆம் தேதி இறையருளால் துவக்கப்பட்ட நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பற்பல பணிகளை சிறப்புடன் செய்து வருகிறது.

ஹஜ் கமிட்டி புதிய தலைவராக பிரசிடென்ட் ஹோட்டல் அபூபக்கர் தேர்வு

தமிழ்நாடு ஹஜ் கமிட்டிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் தற்போதைய தலைவர் கவிஞர் அப்துர் ரஹ்மான்  தலைமையில் நேற்று (27.01.2010) நடைபெற்றது. கூட்டத்திற்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் டி.என்.ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வரும் 31ஆம் தேதி....தூத்துக்குடி மாவட்டம் மற்றும் காயல்பட்டிணம் நகர் கிளை துவக்கம்.

இன்ஷா அல்லாஹ்...

முத்துப் பேட்டையில்   வரும் 30.01.2010 சனியன்று   தர்பியா எனும் ஒழுக்கப் பயிற்சி முகாம் நடைபெற  இருக்கிறது.

அதையடுத்து வரும் 31.01.2010 ஞாயிறன்று   தூத்துக்குடி மாவட்டம் மற்றும் காயல்பட்டிணம் நகர் கிளை துவக்கம்.