INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 35,702
  • Visitors:
  • Today: 18
    This week: 216

January 2010

அறிவியல் பட்டதாரிகளுக்கு தனி நிர்வாக பதவி அப்துல் கலாம் கருத்து

அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., பதவிகளைப் போல் அறிவியல் பட்டதாரிகளுக்கு தனியாக அரசு நிருவாகப் பணியிடம் ஒன்றை உருவாக்க வேண்டும், என, முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பேசினார்.

பிளஸ் 1 & 2 மாணவர்களுக்கும் கிரேடு முறையில் மதிப்பெண்

பத்தாம் வகுப்பை போல் பிளஸ் 2க்கும் கிரேடு முறையில் மதிப்பெண் வழங்கும் திட்டத்தை அமல்படுத்த நடுவண் அரசு பரிசீலித்து வருகிறது.

அனைவருக்கும் கல்வி திட்டம் உட்பட பல்வேறு கல்வித் திட்டங்கள் தொடர்பாக விவாதிக்க, அனைத்து மாநில கல்வித் துறை செயலாளர்கள் பங்கேற்ற கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் தலைமை தாங்கினார்.

பாராட்டுக்குரிய சகோதரர்

அன்புடையீர்,அஸ்ஸலாமு அலைக்கும்

நான் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தைச் சார்ந்தவன் எனினும் மார்க்கத்திற்காக யார் குரல் கொடுத்தாலும் அவர்களை மனதாற பாராட்டத்தயங்க மாட்டேன் உஙகள் பனி சிறக்க என் உளம் கனிந்த வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன் உங்கள், முஹம்மது ரஃபீக் புனித மக்கா. செல்:00966556285134.

ரத்த அழுத்தத்தை குணமாக்க ஒரு மணி நேரமே போதும்

உயர் இரத்த அழுத்தத்தை குண-மாக்க, புதிய முறையிலான சிகிச்சை ஒன்றை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளது, அந்நோயால் பாதிக்கப்பட்ட ஏராளமானோருக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. இந்த புதிய சிகிச்சை முறையால், மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் போன்றவை ஏற்படும் வாய்ப்பு குறைந்துள்ளது.

வாழைப்பழத்தின் மருத்துவ குணங்கள்

வாழைப்பழம் சாப்பிடுவதால் அது நம் உடம்பில் நோய் நீக்கும் மருந்தாக செயல்படுகிறது. விஞ்ஞானிகளும் சத்துணவு நிபுணர்களும் உலகின் மிக உயர்ந்த தரமான உணவு வாழைப்பழம் தான் என்கிறார்கள்.
 

மணமகன் தேவை

 அல்லாஹுவும் அவனது தூதரும் வலியுறுத்திய மார்க்கம் மற்றும் சமுதாய பணிகளை கடந்த ஒரு வருடமாக சிறப்பாக செய்துவரும் நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத், நம் சமுதாயத்தில் கன்னிகளாக காலம் கழிக்கும் பெண் சகோதரிகளை திருமண பந்தத்தில் சேர்க்கும் மணமகன் தேவை என்ற இந்த பகுதியினை தனது இணைதளத்தில் மூலம் ஏற்பாடு செய்துள்ளது.

தமிழக அரசின் கட்டாய திருமணப்பதிவுச் சட்டத்திற்கு முஸ்லிம் உலமாக்கள் எதிர்ப்பு

 கடந்த ஜனவரி 14 ஆம் தேதி வேலூரில் பல்வேறு முஸ்லிம் இயக்கங்களின் உயர்மட்ட உறுப்பினர்களின் ஒருங்கிணைப்புக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.

இளையான்குடியில் இடைநிறுத்தம் செய்த பள்ளி மாணவிகள் மீண்டும் சேர்ப்பு!

இளையான்குடி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகள் சிலரை பள்ளி நிர்வாகம் இடைநிறுத்தம் செய்திருப்பதாகவும், பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வு எழுதும் சூழ்நிலையில் சம்பந்தப்பட்ட மாணவியரின் வருங்காலத்தை பாதிக்கும் ஆகையால் இந்திய தவ்ஹீத் ஜமா அத் தலையிட்டு பள்ளி மாணவியரின் படிப்பை  தொடர உதவிட கோரினர்.

கட்டாயத் திருமணப் பதிவுச் சட்டம் : முஸ்லிம்களின் உரிமைகளை பாதிக்கிறது.

முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளை பாதிக்கும் வகையில், கட்டாய திருமணப் பதிவுச் சட்டம் உள்ளதாக, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகள் முஹம்மது முனீர், தொண்டியப்பா மற்றும் ஃபிர்தவ்ஸ் ஆகியோர் கூட்டாக தெரிவித்தனர்.

தமிழக அரசு கட்டாயப் பதிவு திருமணச் சட்டத்தைக் கொண்டு வந்திருப்பது, முஸ்லிம் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. திருமணம் நடந்த 90 நாட்களுக்குள் பதிவாளரிடம் பதியுமாறும், அவ்வாறு பதியவில்லை யென்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்ற வழக்கு தொடரப்படும் எனவும் அறிவித்திருக்கிறது.

கீழக்கரையில் அராஜக காவல்துறை அதிகாரி இதஜ தலையீட்டால் இடமாற்றம்!

கீழக்கரையில் அடாவடிதனம் செய்து வந்த துணை ஆய்வாளர் ஜெயதேவியை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை கிளை கொடுத்த புகாரின் பேரில் முதுகுளத்தூர் அருகிலுள்ள செந்துரை என்ற குக்கிராமத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டார்.

திருவள்ளுரில் பூட்டப்பட்ட பள்ளிவாசலில் இதஜ முயற்சியால் மீண்டும் தொழுகை!

திருவள்ளுர் மாவட்டம் அத்திப்பட்டு அருகிலுள்ள புதுநகர் என்ற ஊரில் கடந்த 4 வருடங்களாக தொழுகை நடத்தப்பட்டு வந்த பள்ளிவாசல் ஒன்று ஒரு தனிமனிதரின் தலையீ்ட்டால் பூட்டப்பட்டது. அந்த  அல்லாஹ்வின் பள்ளிவாசலை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளுர் மாவட்டம் மற்றும் வடசென்னை மாவட்ட நிர்வாகிகளின் முயற்சியால் மீண்டும் திறக்கப்பட்டு தொழுகை நடத்தப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

வீட்டுமனைப் பட்ட வழங்க கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு

சமுதாயப் பணிகளை வீறு கொண்டு செய்து வரும் நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின்  கோவை மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் 18-01-2010 காலை 11 மணியளவில் சாய் பாபா காலணி கே.கே.நகர், புதூர், ஜீவா நகர், அண்ணா நகர் போன்ற பகுதிகளை சேர்ந்த சுமார் 200 பெண்கள் உள்ளிட்ட 350 பேர் வீட்டு மனைப் பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

INTJ திரட்டி

Syndicate content