- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
அறிவியல் பட்டதாரிகளுக்கு தனி நிர்வாக பதவி அப்துல் கலாம் கருத்து
பிளஸ் 1 & 2 மாணவர்களுக்கும் கிரேடு முறையில் மதிப்பெண்
பத்தாம் வகுப்பை போல் பிளஸ் 2க்கும் கிரேடு முறையில் மதிப்பெண் வழங்கும் திட்டத்தை அமல்படுத்த நடுவண் அரசு பரிசீலித்து வருகிறது.
அனைவருக்கும் கல்வி திட்டம் உட்பட பல்வேறு கல்வித் திட்டங்கள் தொடர்பாக விவாதிக்க, அனைத்து மாநில கல்வித் துறை செயலாளர்கள் பங்கேற்ற கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் தலைமை தாங்கினார்.
பாராட்டுக்குரிய சகோதரர்
ரத்த அழுத்தத்தை குணமாக்க ஒரு மணி நேரமே போதும்
வாழைப்பழத்தின் மருத்துவ குணங்கள்
மணமகன் தேவை
தமிழக அரசின் கட்டாய திருமணப்பதிவுச் சட்டத்திற்கு முஸ்லிம் உலமாக்கள் எதிர்ப்பு
இளையான்குடியில் இடைநிறுத்தம் செய்த பள்ளி மாணவிகள் மீண்டும் சேர்ப்பு!
இளையான்குடி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகள் சிலரை பள்ளி நிர்வாகம் இடைநிறுத்தம் செய்திருப்பதாகவும், பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வு எழுதும் சூழ்நிலையில் சம்பந்தப்பட்ட மாணவியரின் வருங்காலத்தை பாதிக்கும் ஆகையால் இந்திய தவ்ஹீத் ஜமா அத் தலையிட்டு பள்ளி மாணவியரின் படிப்பை தொடர உதவிட கோரினர்.
கட்டாயத் திருமணப் பதிவுச் சட்டம் : முஸ்லிம்களின் உரிமைகளை பாதிக்கிறது.
முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளை பாதிக்கும் வகையில், கட்டாய திருமணப் பதிவுச் சட்டம் உள்ளதாக, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகள் முஹம்மது முனீர், தொண்டியப்பா மற்றும் ஃபிர்தவ்ஸ் ஆகியோர் கூட்டாக தெரிவித்தனர்.
தமிழக அரசு கட்டாயப் பதிவு திருமணச் சட்டத்தைக் கொண்டு வந்திருப்பது, முஸ்லிம் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. திருமணம் நடந்த 90 நாட்களுக்குள் பதிவாளரிடம் பதியுமாறும், அவ்வாறு பதியவில்லை யென்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்ற வழக்கு தொடரப்படும் எனவும் அறிவித்திருக்கிறது.
கீழக்கரையில் அராஜக காவல்துறை அதிகாரி இதஜ தலையீட்டால் இடமாற்றம்!
திருவள்ளுரில் பூட்டப்பட்ட பள்ளிவாசலில் இதஜ முயற்சியால் மீண்டும் தொழுகை!
திருவள்ளுர் மாவட்டம் அத்திப்பட்டு அருகிலுள்ள புதுநகர் என்ற ஊரில் கடந்த 4 வருடங்களாக தொழுகை நடத்தப்பட்டு வந்த பள்ளிவாசல் ஒன்று ஒரு தனிமனிதரின் தலையீ்ட்டால் பூட்டப்பட்டது. அந்த அல்லாஹ்வின் பள்ளிவாசலை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளுர் மாவட்டம் மற்றும் வடசென்னை மாவட்ட நிர்வாகிகளின் முயற்சியால் மீண்டும் திறக்கப்பட்டு தொழுகை நடத்தப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
வீட்டுமனைப் பட்ட வழங்க கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு
சமுதாயப் பணிகளை வீறு கொண்டு செய்து வரும் நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் கோவை மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் 18-01-2010 காலை 11 மணியளவில் சாய் பாபா காலணி கே.கே.நகர், புதூர், ஜீவா நகர், அண்ணா நகர் போன்ற பகுதிகளை சேர்ந்த சுமார் 200 பெண்கள் உள்ளிட்ட 350 பேர் வீட்டு மனைப் பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.


