- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
பள்ளிகளில் நுழைவுத்தேர்வு கூடாது.
உலக எய்ட்ஸ் தினம்
ஆளும் அரசின் அராஜகம் 15 நாட்கள் ரிமாண்டால் தமிழக முஸ்லிம்கள் அதிர்ச்சி
முஸ்லிம்களும் பிரதமராகலாம் - ராகுல்
இந்தியாவின் பிரதமர் ஆவதற்கு மதம் ஒரு தகுதி இல்லை என்றும், பிரதமர் பதவிக்குத் தகுதியுடைய முஸ்லிமும் பிரதமர் ஆகலாம் என்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கூறியுள்ளார். திங்கள் கிழமையன்று உத்திரப் பிரதேச மாநிலம் அலிகரில் அமைந்துள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழக மாணவர்களிடம் ராகுல் காந்தி கலந்துரையாடினார்.
கட்டாய திருமணப் பதிவுச் சட்டத்தை எதிர்த்து மாபெரும் பொதுக்கூட்டம்!
அடுத்த கல்வி ஆண்டில் 4 ஆண்டு பி.எட்., படிப்பு
நான்கு ஆண்டு படிப்பாக பி.எஸ்சி., பி.எட். மற்றும் பி.ஏ.,பி.எட்., ஆகியவை அடுத்த கல்வி ஆண்டில் தொடங்கப்பட உள்ளதாக தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகத் துணை வேந்தர் தெரிவித்தார்.
இது தொடர்பாக சென்னையில் அவர் கூறியது: பி.எட்., மாணவர்களின் பாடத்திட்டத்தில் கற்பித்தல் வகையும் மதிப்பீட்டு நுணுக்கமும் என்ற புதிய பாடம் இந்த ஆண்டு சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்த புதிய பாடம் கலை, அறிவியல் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.
டிஸம்பர் 6 அன்று பாபரி மஸ்ஜித் சம்பந்தமாக நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் எழுப்பபட வேண்டிய கோஷங்கள்
கீழக்கரை குர்பான் இறைச்சி விநியோகம்,
சென்னையில் உள்துறை அமைச்சர் பா,சிதம்பரத்தின் வீட்டிற்கு முன்பாக ஆர்பாட்டம் ஆயிரக்கணக்கானனோர் கைது
காவி கும்பல்களால் தரைமட்டம் ஆக்கப்பட்ட பாபரி மஸ்ஜித்தை திரும்ப ஒப்படைக்க கோரியும், குற்றவாளிகளை கைது செய்ய கோரியும், இந்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரத்தின் வீட்டினை இன்று ( டிஸம்பர் 6) காலை 10 மணியளவில் நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகள் மற்றும் மாநில தலைவர்கள் உட்பட ஆயிரக்கணக்கனோர் முற்றுகையிட்டனர். அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்விற்கே எல்லா புகழும்.


