INTJ

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

3,293

December 2009

நக்கீரன் செய்தி எதிரொலி! இதஜ நேரடி விசாரணை! மதுரை ஆதீனம் விளக்கம்

கண்ணியமிக்க இறுதி இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் அவதாரமாக காஞ்சி சங்கராச்சாரி ஜெயந்திரரை காணுகிறேன் என அவரது 75வது பிறந்த நாளில் மதுரை ஆதினம் கூறியதாக நக்கீரனில் செய்தி வெளியானது. இதனால் தமிழக முஸ்லிம்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த உலகத்தில் யாரோடும் ஒப்பிட்டு கூற முடியாத மாமனிதர் ஒருவரை கொலை, பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரோடு ஒப்பிட்டு பார்க்க முடியுமா? எப்படி பார்க்கலாம் என கண்டன குரல் ஒலிக்க ஆரம்பித்தன.

இதஜ புதுக்கோட்டை மாவட்டப் பொதுக்குழு.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் புதுக்கோட்டை மாவட்ட பொதுக்குழு அறந்தாங்கியில் காலை 11மணியளவில் நடைபெற்றது.

பொதுச் செயலாளர் முஹம்மது ஸித்திக் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். ஆரம்பமாக மாநில பேச்சாளர் எம்.முஹம்மது முஹ்யித்தீன் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் செயல்பாடுகள் குறித்தும் நிர்வாகிகளின் ஒழுக்கம் குறித்தும் பேசினார். அடுத்ததாக மாநிலச் செயலாளர் அபூ ஆஸியா தஃவாவின் அவசியம் என்ற தலைப்பில் உறையாற்றினார்.

ஆன்லைன் மூலம் ரேஷன் கார்டு! 3 மாதங்களில் கிடைக்கும்.

மிழகத்தில் விண்ணப்பித்த மூன்று மாதங்களில் புதிய ரேசன் கார்டுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போலி ரேசன் கார்டுகளை கண்டுபிடித்து அகற்றும் பணி கடந்த சில மாதங்களாக தமிழ்நாடு முழுவதும் நடந்தது. வீடு வீடாக சென்று அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதில் லட்சக்கணக்கான போலி ரேசன் கார்டுகள் நீக்கப்பட்டன.
 

சம்பள அடிப்படையில் குடும்ப விசா - ஸவூதி அரசு புதிய சட்டம்

ஸவூதி அரேபிய  அரசு அந்நாட்டில் பணி புரியும் பணியாளர்களின் குடும்பங்களுக்கு விசா வழங்கும் முறையில் புதிய முறையை அமல்படுத்த உள்ளது. இதன் மூலம் எண்ணற்ற பணியாளர்கள் பயன் பெறுவார்கள்.

பா.சிதம்பரம் வீடு முற்றுகை ஏன்? (நகர் வலம் வார இதழ்)

சென்ற டிஸம்பர் 6-ஆம் தேதி தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவையே பரபரப்புக்கு உள்ளாக்கிய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரத்தின் வீடு முற்றுகை ஏன் என நம் மாநிலச் செயலாளர் ஷிப்லி அவர்கள் நகர் வலம் என்ற வார இதழுக்கு அளித்த பேட்டி.

அமீரகத்தை தொடர்ந்து குவைத்தில் கால் பதித்தது ஐ.என்.டி.ஜே

அல்ஹம்துலில்லாஹ் (எல்லா புகழும் அல்லாஹ்விற்கே)

வளைகுடாவில் ஐக்கிய அரபு அமீரகத்தை தொடர்ந்து குவைத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் புதிய கிளை இறையருளால் துவக்கப்பட்டது.

கடந்த 25-12-09 அன்று குவைத் முர்காப் பகுதியில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் புதிய கிளை அமைப்பு துவக்கப்பட்டது. இதில் குவைத் மண்டல நிர்வாகிகளும் கிளை நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.

மண்டல நிர்வாகிகள் :

இந்த வார நம் சமுதாய மக்கள் ரிப்போர்டில்.. (ஜனவரி 1-7)

இந்த வார நம் சமுதாய மக்கள் ரிப்போர்ட்டை ஆன் லைனில் படிக்க http://www.intj.in/makkalreport.html  இங்கே சொடுக்கவும்.

மாணவ கருத்தரங்கம்.

கடந்த 17-12-09 அன்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாணவரணி நடத்திய கருத்தரங்கத்தில் இன்றைய மாணவர்கள் இஸ்லாமும் என்ற தலைப்பில் மாநில தலைவர் எஸ்.எம்.பாக்கர் உரையாற்றினார்,