நக்கீரன் செய்தி எதிரொலி! இதஜ நேரடி விசாரணை! மதுரை ஆதீனம் விளக்கம்
கண்ணியமிக்க இறுதி இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் அவதாரமாக காஞ்சி சங்கராச்சாரி ஜெயந்திரரை காணுகிறேன் என அவரது 75வது பிறந்த நாளில் மதுரை ஆதினம் கூறியதாக நக்கீரனில் செய்தி வெளியானது. இதனால் தமிழக முஸ்லிம்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த உலகத்தில் யாரோடும் ஒப்பிட்டு கூற முடியாத மாமனிதர் ஒருவரை கொலை, பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரோடு ஒப்பிட்டு பார்க்க முடியுமா? எப்படி பார்க்கலாம் என கண்டன குரல் ஒலிக்க ஆரம்பித்தன.
இதஜ புதுக்கோட்டை மாவட்டப் பொதுக்குழு.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் புதுக்கோட்டை மாவட்ட பொதுக்குழு அறந்தாங்கியில் காலை 11மணியளவில் நடைபெற்றது.
பொதுச் செயலாளர் முஹம்மது ஸித்திக் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். ஆரம்பமாக மாநில பேச்சாளர் எம்.முஹம்மது முஹ்யித்தீன் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் செயல்பாடுகள் குறித்தும் நிர்வாகிகளின் ஒழுக்கம் குறித்தும் பேசினார். அடுத்ததாக மாநிலச் செயலாளர் அபூ ஆஸியா தஃவாவின் அவசியம் என்ற தலைப்பில் உறையாற்றினார்.
ஆன்லைன் மூலம் ரேஷன் கார்டு! 3 மாதங்களில் கிடைக்கும்.
தமிழகத்தில் விண்ணப்பித்த மூன்று மாதங்களில் புதிய ரேசன் கார்டுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போலி ரேசன் கார்டுகளை கண்டுபிடித்து அகற்றும் பணி கடந்த சில மாதங்களாக தமிழ்நாடு முழுவதும் நடந்தது. வீடு வீடாக சென்று அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதில் லட்சக்கணக்கான போலி ரேசன் கார்டுகள் நீக்கப்பட்டன.
சம்பள அடிப்படையில் குடும்ப விசா - ஸவூதி அரசு புதிய சட்டம்
பா.சிதம்பரம் வீடு முற்றுகை ஏன்? (நகர் வலம் வார இதழ்)
அமீரகத்தை தொடர்ந்து குவைத்தில் கால் பதித்தது ஐ.என்.டி.ஜே
அல்ஹம்துலில்லாஹ் (எல்லா புகழும் அல்லாஹ்விற்கே)
வளைகுடாவில் ஐக்கிய அரபு அமீரகத்தை தொடர்ந்து குவைத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் புதிய கிளை இறையருளால் துவக்கப்பட்டது.
கடந்த 25-12-09 அன்று குவைத் முர்காப் பகுதியில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் புதிய கிளை அமைப்பு துவக்கப்பட்டது. இதில் குவைத் மண்டல நிர்வாகிகளும் கிளை நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.
மண்டல நிர்வாகிகள் :
இந்த வார நம் சமுதாய மக்கள் ரிப்போர்டில்.. (ஜனவரி 1-7)
இந்த வார நம் சமுதாய மக்கள் ரிப்போர்ட்டை ஆன் லைனில் படிக்க http://www.intj.in/makkalreport.html இங்கே சொடுக்கவும்.


