உலகின் பிரபல மார்க்க அறிஞரும், எகிப்தின் பிரசித்திப் பெற்ற அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் தலைவருமான ஷேக் முஹம்மது ஸய்யித் தன்தாவி மரணமடைந்தார் (இன்னாலில்லாஹி இன்னா இலைஹி ராஜிவூன்.).
ஸவூதி அரேபியாவில் வருகை புரிந்திருந்த அவர் எகிப்திற்கு செல்லும் வழி...
அமெரிக்காவில் பொருளாதாரம் மீட்சி பெற ஆரம்பித்திருந்தாலும் வங்கிகள் திவாலாவது தொடர்கிறது. இந்த ஆண்டு இதுவரையில் 26 வங்கிகள் திவாலாகிவிட்டன. ஜனவரி மாதம் 15 வங்கிகளும் பிப்ரவரி மாதம் 7 வங்கிகளும் இந்த மாதம் 5-ம் தேதி ஒரே நாளில் 4...
துருக்கியில் 08.03.2010 (திங்கள்கிழமை) ஏற்பட்ட கடுமையான நில நடுக்கத்தில் 57 பேர் பலியாகினர்.
துருக்கியின் கிழக்குப் பகுதியிலுள்ள இலாசிக் என்ற இடத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டது. நில நடுக்கம் காரணமாக ஏற்பட்ட அதிர்வுகள் ரிக்டர் அளவுகோலில் 6...
தென் அமெரிக்க நாடான சிலியில் ஏற்பட்ட மிகக் கடுமையான நிலநடுக்கத்தின் எதிரொலியாக நேற்று சிலி நாட்டுத் தீவை தாக்கிய சுனாமி அலைகள் இன்று (28.02.2010) ஜப்பானைத் தாக்கின.
சிலியின், கன்செப்சியான் நகருக்கு அருகே, தென் பசிபிக் பெருங்கடலில், 22...
வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் பள்ளிவாசல் கோபுரம் இடிந்து விழுந்ததில் 41 பேர் பலியாகினர். 76 பேர் காயமடைந்தனர்....
இரட்டை கோபுரத்தை இடித்தது யார் என்று கேட்டால் அனைவரும் சொல்வது ஒசாமா பின்லேடன். ஒரு வீட்டை இடிப்பதற்க்கே 20லிருந்து 30...
நைஜீரியாவின் ஜோஸ் நகரில் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் நடைபெற்ற மோதலில் 149...
இந்த ஆண்டின் தொடக்கமே அமெரிக்க வங்கித் துறைக்கு கசப்பானதாக மாறியுள்ளது. வருடம் பிறந்து 15 நாட்களில் 4 வங்கிகள் அங்கு திவாலாகியுள்ளன.
ஜனவரி 15ம் தேதியன்று மட்டும் 3...
குவாண்டானாமோ பே அமெரிக்க சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சோமாலியா நாட்டை சேர்ந்த ஒருவர் அங்கு நடக்கும் மனித உரிமை மீறல்கள் மற்றும் சித்திரவதைகள் குறித்து பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு அறிவித்துள்ளார்.
சோமாலிய நாட்டைச் சேர்ந்த முஹம்மது ஸுலைம...
காஸா – இஸ்லாமியப் புனிதத் தலமான ஜெரூசலத்தில் ஸியோனிஸ சதித்திட்டங்களை முறியடித்து, அங்குள்ள மண்ணின் மைந்தர்களின் இருப்பை உறுதிப்படுத்துமுகமாக...

