- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
மலேசியாவின் எதிர்கட்சி தலைவர் அன்வர் இப்ராஹீம்(வயது 64) இயற்கைக்கு முரணான பாலியல் வழக்கில் குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இரண்டு வருட விசாரணைக்குப் பிறகு இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
டி.என்.ஏ(மரபணு சோதனை) டெஸ்டில் அன்வர்...
தலைப்பிற்கான செய்தியினை இங்கே கிளிக் செய்யவும்.
நன்றி : செங்கிஸ்கான் ஆன்லைன்.
பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப்அலி சர்தாரி சமீபத்தில் திடீர் என்று துபாய் சென்றார். அவரது பயணம் மர்மமாக இருந்தது. உடல் நலக்குறைவுக்கு சிகிச்சை பெற சென்றதாக சில நாள் கழித்து தகவல் வெளியானது. அவருக்கு மாரடைப்பு என்றும், மூளையில் ரத்தக் கசிவு...
நமது அண்டை நாடான பாகிஸ்தான், 'இஸ்லாமிக் ரிபப்ளிக் ஆப் பாகிஸ்தான்' என்று அழைக்கப்படுவதால், அந்த நாட்டின் பெயரில் இஸ்லாம் என்ற வார்த்தை ஒட்டிக்கொண்டிருப்பதால் பாகிஸ்தான் ஏதோ இஸ்லாமிய நாடு போன்றும், அங்கே இஸ்லாமிய ஆட்சி நடக்கிறது என்பது போன்றும் கற்பனை...
இன்று [அக்டோபர் 30] உலக சிக்கன நாள் அனுஷ்டிக்கப்படுகிறது. சிக்கனம் வீட்டை காக்கும்-சேமிப்பு நாட்டை காக்கும் என்ற வார்த்தைகள் நாம் பல்வேறு காலகட்டங்களில் செவியுற்றவைத்தான். நம்மில் பலருக்கு சிக்கனம் என்பதற்கும்- கஞ்சத்தனம் என்பதற்கும் வேறுபாடு...
சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவில் வாழும் இஸ்லாமிய மக்களின் இதயங்களை கீறி கிழித்தது அந்த மறக்கமுடியாத சம்பவம் இல்லை...இல்லை... திட்டமிட்டசதி...
பாலுக்கும் காவல் பூனைக்கும் நண்பன் என்கிற துரோக வழியில் முஸ்லிம்களின் இறையில்லத்தை காவியுடை...
கடந்த சில நாட்களாக ஊடகத்தில் அடிபடும் செய்திகள் பெரும்பாலும் அமெரிக்காவை பற்றியதாகவே உள்ளது. காரணம், அந்நாட்டின் பொருளாதாரம் அகலபாதாலத்தை நோக்கி பயணப்பட்டுக் கொண்டு உள்ளது. அதேசமயம், கடந்த 2001 வருடமும் இதே அமெரிக்கா, ஊடகத்தில் பெரும்பாலும்...
இரம் அப்பாஸி என்கிற அமெரிக்க முஸ்லிம் பெண் ஒருவரை கடந்த மார்ச் மாதம் தனது விமானத்திலிருந்து இறக்கி விட்டது அமெரிக்காவின் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ்.
இதனால் அவமானமடைந்த அப்பெண், சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் மீது சான் டியாகோ...
ஆணும் - பெண்ணும் திருமணம் செய்து இல்லறத்தில் ஈடுபட்டு, சந்ததிகளை பெருக்கி, அமைதியான வாழ்க்கை வாழ்வதுதான் இயற்கையான வழிமுறையாகும். இந்த வழிமுறைக்கு மாற்றமாக நாகரீகத்தின் பெயரால், ஆணும்-ஆணும், பெண்ணும்-பெண்ணும் திருமண பந்தத்திலும், இதற்கு வெளியிலும்...
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஈத்துல் ஃபித்ர் பெருநாள் தொழுகை கொழும்பு-2, யூனியன் பிளேஸ், ஹைடே பார்க் திடலில் காலை 7 மணிக்கு, கொழும்பு-9 மஸ்ஜித் தவ்ஹீத் தாஃவா குழு ஏற்பாட்டில் நடைபெற உள்ளது.
மவ்லவி இம்தியாஸ் ஸலஃபி, குத்பா பிரசங்கம் நிகழ்த்துவார்....


