- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
இன்ஷா அல்லாஹ் வரும் ஜனவரி 7ஆம் தேதி தஞ்சை மாவட்டம் ராஜகிரியில் இதஜ சார்பாக சமூக தீமை ஒழிப்பு பொதுக்கூட்டம்.
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 23.09.2011 வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில்
அதிராம்பட்டிணம் தக்வா பள்ளி அருகில் நடைபெறவுள்ளது
சிறப்புரை
S.M. பாக்கர் அவர்கள்
(...
அல்லாஹ்வின் கிருபையினால் நாகை மாவட்டம் மஞ்சக்கொல்லை தவ்ஹீத் மஸ்ஜித் இல் 17 .09 .2011 சனிகிழமை இரவு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சகோதரர் முஹம்மத் பக்ரி அவர்கள் (பைத்துல்மால் ஓர் அறிமுகம்) என்ற தலைப்பில் உரையாற்றினார். சகோதரி...
உலக அமைதிக்காக உண்ணாவிரதம் எனும் கபட நாடகத்தை அரங்கேற்றும் மோடியையும் அவருக்கு ஆதரவளித்து நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பி வைத்த ஜெயலலிதாவின் முஸ்லிம் விரோதப் போக்கையும் கண்டித்து இன்று தடையை மீறி ஆர்பாட்டம் நடத்தியது.
இதில் ஏரளமான ஆண்களும்...
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இன்ஷா அல்லாஹ் வரும் 11.09.2011 ஞாயிறு மக்ரிபுக்கு பின் கடையநல்லூரில் மாவெரும் சமுதாய விழிப்புணர்வு பொதுக் கூட்டம் நடைபெற இருக்கிறது.
இடம் பஜார் திடல், கடையநல்லூர்.
தலைமை : அலி அவர்கள், மாவட்டத் தலைவர், இதஜ, நெல்லை மாவட்டம்...
இன்று வெள்ளிக்கிழமை (29.07.2011) வாணியம்பாடியில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக சமுதாய விழிப்புணர்வு நிகழ்ச்சி.
இன்ஷா அல்லாஹ் வரும் 05-06-2011 ஞாயிறன்று கீழக்கரையில் போதை ஒழிப்பு பிரச்சாரக் கூட்டம் நடைபெற இருக்கிறது.
அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது........
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்,
கீழக்கரை நகர் கிளை,
கீழக்கரை.
இன்ஷா அல்லாஹ் நாளை (21.05.2011) பண்ரூட்டியில் சமுதாய நல்லிணக்க பொதுக் கூட்டம் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை அன்னை இந்திரா திடலில் நடைபெற இருக்கிறது.
சிறப்புரை :
டாக்டர் அப்துல்லாஹ் (பெரியோன் தாசன்)
(என்னை கவர்ந்த இஸ்லாம்)
அபூ ஆஸியா (மாநிலச்...
இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் காஞ்சி மாவட்டம் குன்றத்தூர் நகரம் பெரியார் நகர் கிளை சார்பில் இஸ்லாமிய அரங்க கூட்டம் மற்றும் தர்பியா பயிற்சி முகாம் இன்ஷா அல்லாஹ் வரும் ஞாயிறு [13.3.11] நந்தம் பாக்கம் சமுக நல கூடத்தில் நடைபெற...
இன்ஷா அல்லாஹ்
வரும் 23.01.2011 ஞாயிறு அன்று,
சென்னை நேத்தாஜி நகர்,
பட்டேல் மாநகராட்சிப் பள்ளியி்ல்
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின்
இருதய பரிசோதனைக்கான
மருத்துவ முகாம்
நடைபெற உள்ளது!


