இன்ஷா அல்லாஹ் இந்திய தவ்ஹீத் ஜமா அத்தின் சார்பாக நடைபெற இருக்கும் நிகழ்ச்சிகள்
தர்பியா
நாள்:14-03-2010
இடம்:சேலம் மாவட்டம்
உரை : எம். முஹம்மது முஹ்யித்தீன்.......
சமுதாயத்தில் கல்வியிலும், பொருளாதாரம், அரசியலிலும் தலித் மக்களைவிட பின் தங்கியுள்ளார்கள் முஸ்லிம்கள் என்று நீதிபதி சச்சார் அறிவித்தார். 10 சதவீத இடஒதுக்கீடு கொடுக்க வேண்டியது நம் கடமை என நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தெரிவித்தார்....
இன்ஷா அல்லாஹ் 28-02-2010 அன்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் காஞ்சி அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும்
இரத்த தான முகாம்
நேரம் காலை 9:00
இடம் : குமுனன்சாவடி
சந்திப்பு : தீயனைப்பு நிலையம் அருகில்..
நம் மாநில நிர்வாகிகளின் முயற்சியில் கலவர பயத்திலிருந்து மீண்ட முத்துப் பேட்டையில் பிஜேபி கும்பல் இரவோடு இரவாக கலவரத்தை தூண்டியது. முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் முஸ்லிம்களுக்கு சொந்தமான சில கடைகளுக்கு...
இன்ஷா அல்லாஹ்...
முத்துப் பேட்டையில் வரும் 30.01.2010 சனியன்று தர்பியா எனும் ஒழுக்கப் பயிற்சி முகாம் நடைபெற இருக்கிறது.
அதையடுத்து வரும் 31.01.2010 ஞாயிறன்று ...
இன்ஷா அல்லாஹ்...
அரியலூர் மாவட்டம் செந்துரையில் வரும் 13.01.2010 புதன் அன்று புதிய கிளை உதயமாக இருக்கிறது.
15.01.2010 வெள்ளிக்கிழமை சூரியகிரணம் காலை 11.15 தொடங்கி பகல் 3.15 வரை...
இம்மாதம் ஜனவரி 13-ம் தேதி முதல் 17...
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
இன்ஷா அல்லாஹ் வரும் 09.01.2010...
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், தமிழக கிளை சார்பாக இன்ஷா அல்லாஹ் இம்மாதம் ஜனவரி 30, 31 ஆகிய தேதிகளில் திருச்சியில் அதன் மாநில மாநாடு ஒன்று நடைபெற இருக்கிறது.
அந்த மாநாட்டின் இரண்டாம் நாள் (31.01.10) அமர்வில்...
திருவாரூர் மாவட்டம் தண்ணீர்குன்னத்தில் பொதுக்கூட்டம்.
சிறப்புரை
மாநிலத் தலைவர் எஸ்.எம்.பாக்கர்
பொதுச் செயலாளர் முஹம்மது ஸித்தீக்
மாநிலச் செயலாளர் ஷிப்லி
-------------------------------------------------------------------------------------------------...

