INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 39,690
  • Visitors:
  • Today: 16
    This week: 239

ஆளும் அரசின் அராஜகம் 15 நாட்கள் ரிமாண்டால் தமிழக முஸ்லிம்கள் அதிர்ச்சி

 

இன்று (06-12-2009) பாபரி மஸ்ஜித் சம்பந்தமாக உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம் வீட்டை முற்றுகை இட்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள், பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான பேர்களை கைது செய்த அரசாங்கம், அவர்களை 15 நாட்களுக்கு ரிமாண்டில் வைக்க முடிவு எடுத்துள்ளது.

இதனால் தமிழகத்தின் தமுமுக, மமக, பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் நடுநிலையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை உடனே விடுதலை செய்யவில்லை என்றால் இன்று இரவு பா.சிதம்பரத்தின் வீடு மீண்டும் முற்றுகை இடப்படும் என இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக மாநிலச் செயலாளர் ஷிப்லி தெரிவித்துள்ளார்.

 

 

 

INTJ திரட்டி

Syndicate content