- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
கோவை சிறையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்ட அல் உம்மா தலைவர் அன்ஸாரி மீண்டும் கோவை சிறைக்கு மாற்ற சிறைத்துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார். இதை வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் முத்துப்பேட்டை அப்துர் ரஹ்மான் அவர்களிடம் உறுதியளித்துள்ளார்.
இதனையடுத்து ஓரிரு நாளில் அன்சாரி மீண்டும் கோவை சிறைக்கு மாற்றப்படுவார் எனத் தெரிகிறது.
இவருடைய மாற்றத்திற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் முயற்சி எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை சிறையிலிருந்து அன்ஸாரி மாற்றலை தொடர்ந்து அச்சிறையிலுள்ள 52 ஆயுள் கைதிகளும் பல்வேறு சிறைகளுக்கு மாற்றப்படலாம் என்ற அச்சம் நிலவியது. இதனால் அக்குடும்பத்தாரின் மிக கவலையுடன் வைத்த கோரிக்கையினையடுத்து சிறைத்துறை ஐ.ஜி.யாக இருந்த ஷியாம் சுந்தரை வேலூர் எம்.பி. அப்துல் ரஹ்மான் சந்தித்து, இது போன்ற மாற்றம் நிகழாத சூழ்நிலையினை ஏற்படுத்தினார். தற்பொழுது ஷியாம் சுந்தர் சிறைத்துறை ஐ.ஜி. பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டுவிட்டார்)
இதனால் சிறைவாசிகளின் குடும்பங்கள் நிம்மதியடைந்துள்ளன. இம்முயற்சிக்கு ஏற்பாடு செய்த முஸ்லீக்னை சிறைவாசிகள் குடும்பத்தாருடன் சமுதாயம் பாராட்டுகிறது.
-அபூ அவ்ன்.


