- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
வக்ப் சட்ட திருத்தம் காரணமாக பாபர் மஸ்ஜித் முக்கிய வழக்கு பாதிக்கப்படாது என்று மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஸல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று நடந்த கருத்தரங்கு ஒன்றில் ஸல்மான் குர்ஷித் கூறினார். வக்ப் சொத்துக்களைப் பாதுகாக்கவும் சொத்துக்கள் தொடர்பான நிர்வாகத்தை பலப்படுத்தவுமே வக்ஃப் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. வக்ஃப் சொத்துக்கள் தொடர்பான ஆய்வை 20 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக குறைக்க சட்ட திருத்தம் வகை செய்கிறது.
வக்ஃப் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களால் பாபர் மஸ்ஜித் இடம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான முக்கிய வழக்கில் எந்த பாதிப்பும் ஏற்படாது. முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மற்றும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்தபிறகே சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது என்றார்.


