- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
அன்புள்ள அண்ணனுக்கு....
தாங்கள் எந்த பதவியில் இல்லாவிட்டாலும்,
CM அழைத்தால் போவீர்கள்! !
PM அழைத்தால் போவீர்கள்! !
மேடம் அழைத்தால் போவீர்கள்! ! ரியல் தலைவரை ஓரம் கட்டிவிட்டு ஓடோடி போகிறீர்கள்...அண்ணே!
ஆனால் முஸ்லிம் என்ற பதவி உள்ளவன்
அனு தினமும் ஐவேளை "ஹய்யா அலல் ஸலாஹ்" என அல்லாஹ்வின் இல்லத்தில் இருந்து அழைப்பு வந்தால் போக வேண்டும் அண்ணே...
உங்க வீட்டுக்கு அருகில் இருக்கும் தலைமையக தொழுகைப் பள்ளியிலிருந்து வந்தால்கூட.. போக வேண்டும் அண்ணே...
ஆனால் தாங்கள் மட்டும் தொழ போக மாட்டேன் என்கிறீர்கள்.....!? என் அண்ணே...
மண்ணடியில் இருந்து தொழ போகாத நீங்கள்
நாளை அல்லாஹ் அழைத்தால்..... என்ன செய்வீர்கள் அண்ணே...!?
இப்படிக்கு
அன்பு தம்பி
அபூ நபீலா.
http://www.sengiskhanonline.com/2010/07/blog-post_10.html


