INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 35,629
  • Visitors:
  • Today: 45
    This week: 257

INTJயின் கோரிக்கையும் சிறைத்துறையின் நடவடிக்கையும்!

நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில்  இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாபொரும் பொதுக்கூட்டம் கொட்டும் மழைக்கு இடையே நடைபெற்றது. அதில் சிறப்புரையாற்றிய மாநில தலைவர் எஸ்.எம். பாக்கர் அவர்கள் தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கையை வைத்தார்.

சிறைகளில் வாடும் சிறைவாசிகளுக்கு செல்போன் வசதி செய்து கொடுத்தால் அவர்கள் மிகுந்த பயன் பெறுவார்கள் என்றும், அது அவர்களது மனமாற்றத்திற்கு வழிகோலும் என்றார். செல்போன் மட்டுமே குற்றங்களுக்கு காரணம் இல்லை என்பதை   விளக்கி கூறி தமிழக அரசு இததை கவனத்தில் கொள்ளவேண்டும் என கோரிக்கை வைத்தார்கள். அதன் பயனாக மத்திய சிறகைளில் கைதிகளுக்கு டெலிபோன் வசதி செய்து கொடுக்க சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி சியாம் சுந்தர் தகவல் தெரிவித்துள்ளார்.

 மேலும் அவர் கூறியதாவது, கைதிகள் தங்கள் குடும்பதினருடம் பேசுவதற்க்கு மத்திய சிறைகளில் ஒரு ரூபாய் நாணயம் போட்டு பேசும் டெலிபோன் வைப்பதற்க்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது இது தொடர்பாக அரசு அனுமதி கிடைத்த உடன் சிறைகளில் டெலிபோன் வைக்கப்படும் என்று கூறினார். எல்லாப்புகழும் அல்லாஹ்விற்க்கே!

அபூ யாசீர்
கடையநல்லூர்.
 

INTJ திரட்டி

Syndicate content