இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் சார்பாக கடந்த 15-11-09 அன்று நல்லொழுக்கப் பயிற்சி முகாம் (தர்பியா) நடைபெற்றது.
மக்ஃரீப் முதல் இஷா வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இஸ்லாமிய அழைப்பாளர் ஷம்ஸுத்தீன் இஸ்திகாமத் (உறுதியான நம்பிக்கை) என்ற தலைப்பில் மிகச் சிறப்பான விளக்கங்களை அளித்தார். அவரது உரை ஆர்வத்துடன் கலந்து கொண்டவர்களுக்கு நல்லதொரு புத்துணர்ச்சியை அளித்தது. மதுரை மாவட்ட நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாட்டைச் செய்திருந்தனர்.
-------------------------------------------------------------------------------
செய்திகளை விரிவாகவும், வண்ண மயான படத்துடன் படிக்க மக்கள் ரிப்போர்ட்டை வாரம் தவறாமல் படியுங்கள்.


