- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
எம்.எம்.டி.ஏ. காலனி ஐஎன் டிஜே கிளை சார்பில் இஸ்லாமிய மார்க்க விளக்க தெருமுனைக் கூட் டம் 18-04-2010 அன்று நடை பெற்றது.
இதில் நூற்றுக்கும் மேற் பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு எம்.எம்.டி.ஏ. ஜாஹிர் தலைமையேற்றார். "ஸஹாபிய பெண்களின் வாழ்வில்' எனும் தலைப்பில் மாநிலப் பேச்சாளர் மஸுதா ஆலிமாவும், "இஸ்லாத்தின் பார்வையில் கடன்' என்ற தலைப்பில் மாநிலச் செயலாளர் செங்கிஸ்கானும், "மறுமை சிந்தனை' என்ற தலைப்பில் மாநிலப் பொருளாளர் தொண்டியப்பாவும் உரை நிகழ்த்தினர்.
நிகழ்ச்சியில் பிறமத சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் மொழியாக்கம் வழங்கப்பட்டது. மாவட்ட தொண்டரணி செயலாளர் எம்.எம்.டி.ஏ. ஸெய்யது நன்றியுரை நிகழ்த்த நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.


