- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
போலிஸ் வேலைக்கு ஆள் எடுக்கப்படுகிறது. 1095 எஸ்.ஐ எனப்படும் துணை ஆய்வாளர் வேலைக்கு ஆள் எடுக்கப்படுகிறது. முஸ்லிம்கள் உடனே முந்திக் கொள்ளவும்.
முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் இட ஓடுக்கீடு இருப்பதால் சுமார் 38 பேர்கள் எஸ்.ஐ பதவிக்கு தேர்வு செய்யப்படும். எனவே உடனே அணுகவும். முழுவிபரங்களுக்கு www.tn.gov.in/tnusrb என்ற இந்த இணையதளத்தை பார்வையிடவும்.
மேலும் நமது துணைப் பொதுச் செயலாளர் இக்பால் அவர்களை 96 00 19 16 10 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவலை பெறவும்.
-இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
வேலை வாய்ப்பு அணி.


