- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
கடந்த சில தினங்களுக்கு முன் விபத்தொன்றில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இளைஞரை கல்லூரி மாணவர்கள் ஜி.ஹெச்.ல் சேர்த்துவிட்டு உரிய சிகிச்சை தரப்படவில்லை. கேட்பாரற்று கிடக்கும் அவருக்கு உதவ வேண்டும் என்றகோரிக்கை ஐஎன்டிஜே தலைமையகத்திற்கு வந்தது.
உடனே களமிறங்கிய மாணவரணி கலில், மாநில மாணவரணி ஒருங்கிணைப்பாளர் மைதீன் மற்றும் வடசென்னை மாவட்ட நிர்வாகிகள், மாநில மருத்துவ அணி செயலாளர் கலிமுல்லாவை தொடர்பு கொண்டு "டீன்'னிடம் பேசி ரத்த வெள்ளத்தில் கிடந்த இளைஞருக்கு சிகிச்சை நடைபெற கூடவே இருந்து உதவினர்.


