- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
15.11.2009 அன்று தென்சென்னை மாவட்டத்தில் தர்பியா நிகழ்ச்சி அடாது மழையிலும் அருமையாக நடைபெற்றது.
கடுமையான மழையின் காரணமாக நிகழ்ச்சியினை நிறுத்தலாம் என ஆலோசித்தப் போதும் தென் சென்னை மாவட்டச் செயலாளர் காஜா கலிமுல்லாஹ் பிடிவாதமாக நடத்தியே தீருவது என்ற முடிவின் காரணமாக தாமதமாக நடைபெற்றது. மாநிலப் பேச்சாளர் முஹம்மது முஹைதீனின் தாஃவாவின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். ஷஹாதத் கலிமாவை ஒவ்வொருவரும் தங்கள் பாணியில் விளக்குமாறு முஹைதீன் கேட்டுக் கொண்டதற்கிணங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் மிகச் சிறப்பாக சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். முறையான பயிற்சியினை பெற்றால் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் உங்களுக்கு ஜும்ஆ மேடை, பொதுக்கூட்டம், தொலைக்காட்சி வாயிலாக பெரிய பேச்சாளராகலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த பயிற்சி ஒவ்வொரு ஞாயிறும் நம் தலைமையகத்தில் நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டது.
அதன் பிறகு மாநிலத் தலைவர் எஸ்.எம்.பாக்கர், இஸ்லாமிய இயக்கங்கள் பற்றியும், தவ்ஹீத் எழுச்சிப் பற்றியும் ஆற்றி உரையை தொடர்ந்து மக்களிடம் கேள்வி கேட்டு பாடமாக நடத்தியது வித்தியாசமான கோணமாக இருந்தது.
வீறுவிறுப்புடன் நடைபெற்ற இந்த தர்பியா முகாம் வரும் வாரங்களிலும் தொடரும் என அறிவிப்பு செய்யப்பட்டது. தென் சென்னை கிளை மிகச் சிறப்பான ஏற்பாட்டினை செய்திருந்தது.


