- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
.jpg)
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் சார்பாக காயல்பட்டணத்தில் இரத்ததான முகாம் கடந்த மாதம் 28 ம் தேதி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் ஸாதிக் அலி தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் ஷாஹுல் ஹமீது நகரத் தலைவர் தாஜுத்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் மாநில பேச்சாளர் அப்துல் காதர் மன்பஈ ஆயிஷா ஸத்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரி தலைவர் அபுல் ஹஸன் கலாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் 10 பெண்கள் உட்பட 50 பேர் இரத்தத்தானம் செய்தனர்.


