- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
இரத்ததானம் கொடுத்தோரின் எண்ணிக்கை விபரம்:
நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கடந்த பிப்ரவரி-28ஐ பயங்கரவாத எதிர்ப்பு நாளாக அறிவித்து இரத்ததான முகாம்கள் தமிழகத்தில் 20 இடங்களில் நடத்தியது.
இந்த நற்செயலை உற்சாகப்படுத்துவதற்காக இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் ஐக்கிய அரபு அமீரகம் மண்டலம் சார்பாக பரிசுகள் வழங்கப்படுகிறது.
முதல் பரிசு : ரூபாய் 1000/- கோவை கிளைக்கு வழங்கப்படுகிறது. (அதிகபட்சமாக 85 நபர்கள் இரத்தம் வழங்கினார்கள்)
இரண்டாம் பரிசு : ரூபாய் 500/- கீழக்கரை கிளைக்கு வழங்கப்படுகிறது. (அதிகபட்சமாக 75 நபர்கள் இரத்தம் வழங்கினார்கள்)
மூன்றாம் பரிசு : தலா ரூபாய் 250/- வீதம் எம்.ஜி.ஆர் நகர் கிளை மற்றும் சூளைமேடு கிளைகளுக்கு வழங்கப்படுகிறது. (அதிகபட்சமாக 65 நபர்கள் இரத்தம் வழங்கினார்கள்)
பகுதிவாரியாக இரத்ததானம் கொடுத்தோரின் எண்ணிக்கை விபரம்:
தலைமையம் - 48
சைதாப்பேட்டை - 54.
பல்லாவரம் - 36.
வேளச்சேரி - 60.
சூளைமேடு - 65.
அமைந்தகரை - 36.
குன்றத்தூர் - 42.
சேப்பாக்கம் - 50.
திருவல்லிக்கேணி - 36.
எம்.ஜி.ஆர். நகர் - 65.
கீழக்கரை - 75.
வண்ணாரப்பேட்டை - 20.
குமணன் சாவடி - 28.
சேலம் - 20.
கோவை - 85.
முத்துப்பேட்டை - 28.
அதிராம்பட்டிணம் - 33.
நெல்லை - 13.
காயல்பட்டிணம் - 50.
வேலூர் - 12.
மொத்தம் - 877...


