- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
இரத்ததான சேவைக்கு விருது!

சென்னை கிண்டியில் அமைந்திருக்கும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக கழகம் கடந்த 2005ம் ஆண்டு முதல் இரத்த தானம் செய்யும் அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்களைப் பாராட்டி சான்றிதழ்கழும் விருதுகளும் வழங்கி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக 2008-2009ம் ஆண்டிற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி கடந்த 14ம் தேதி டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் இரத்ததான சேவையைப் பாராட்டி 2 விருதுகளும் பாராட்டுப் பத்திரமும் வழங்கப்பட்டது.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில இரத்ததான பொறுப்பாளர் கலிமுல்லாஹ் மற்றும் தென்சென்னை மாவட்ட மருத்துவ அணி செயலாளர் காஜா ஆகியோர் ஒரு விருதையும் மாநிலச் செயலாளர் அபு ஃபைசல் மற்றும் தென்சென்னை மாவட்டச் செயலாளர் யூசுஃப் ஆகிய இருவரும் சேர்ந்து மற்றொரு விருதையும் பெற்றுக் கொண்டனர்.


