- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
கடந்த மார்ச் 4-ஆம் தேதி டெல்லி சென்ற தேசியலீக் கட்சியின் மாநிலத் தலைவர் பஷீர் அஹ்மது, காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களை சந்தித்தார்.
பஷீர் அஹ்மது அவர்களை வரவேற்ற சோனியாவிடம், கட்டாயத் திருமணப் பதிவு சட்டம் இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு இந்திய வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளையும், முஸ்லிம் தனியார் சட்டத்தையும் பாதிக்கிறது. ஆகவே இச்சட்டத்தை திருத்த ஆவணம் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதற்காக கொடுக்கப்பட்ட மனு பெற்றுக் கொண்ட சோனியா காந்தி, அதற்கான முயற்சியினை மேற் கொள்வதாக தெரிவித்தார்.


