ஏக இறையின் இறுதி வேதம் கூறுகிறது: கொலைக்குப் பதிலாகவோ,பூமியில் செய்யும் குழப்பத்திற்க்குப் பதிலாகவோ இல்லாமல் ஒருவர்,மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்'என்றும்,'ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவர்'என்றும் இஸ்ராயீலின் மக்களுக்கு இதன் காரணமாகவே விதியாக்கினோம். (அல்குர்ஆன் 5 : 32)
மேற்காணும் வேதவரிக்கு ஒப்ப வரும் பிப்ரவரி-28ஐ பயங்கரவாத எதிர்ப்பு தினமாக அறிவித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக தமிழகமெங்கும் இரத்த தான முகாம்கள் நடைபெற இருக்கிறது.அதன் விபரங்கள்.
.jpg)






