- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
குர்'ஆனை ஓதுகின்றவரின் நிலை பற்றிய ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ்: Sahih Muslim Chapter 6 Part 37 No.1461:
அல்லாஹுவின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: குர்'ஆனை(ப் பார்த்தும், மனனமிட்டும்) ஓதுகின்ற இறை நம்பிக்கையாளரின் நிலையானது நாரத்தைப் பழத்தின் நிலையைப் போன்றதாகும். அதன் வாசனையும் நன்று: சுவையும் நன்று.
(மற்ற நற்செயல்கள் புரிந்து கொண்டு) குர்'ஆனை ஓதாமலிருக்கும் இறை நம்பிக்கையாளரின் நிலையானது பேரீச்சம் பழத்தின் நிலையைப் போன்றதாகும். அதற்கு வாசனை கிடையாது (ஆனால்) அதன் சுவை நன்று. நயவஞ்கனாகவும் இருந்து கொண்டு குர்'ஆனையும் ஓதுகின்றவரின் நிலையானது துளசி செடியின் நிலையை ஒத்திருக்கின்றது. அதன் வாசனை நன்று: சுவையோ கசப்பு. நயவஞ்கனாகவும் இருந்து கொண்டு குர்'ஆனை ஓதாமலிருப்பவரின் நிலையானது. குமுட்டிக்காயின் நிலையை ஒத்திருக்கிறது. அதற்கு வாசனையும் கிடையாது, சுவையோ கசப்பு. இதை அபூமூசா அல்'அஷ்'அரீ ரலியல்லாஹு அன்'ஹு அவர்கள் அறிவிகின்றார்கள். ஹம்மாம் ரலியல்லாஹு அன்'ஹு அவர்களது அறிவிப்பில் "நயவஞ்சகன்" என்பதற்கு பதிலாக "தீயவன்" என்ற சொல் இடம் பெற்றுள்ளது.
-குத்புதீன் ராஜா.


