- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
காஷ்மீர் பற்றி கருத்து சொன்ன பிரபல உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷனை உச்ச நீதிமன்றத்தில் அவரது அறைக்கு சென்று தாக்கிய வழக்கில் கைதான ராம்சேனா இயக்கத்தை சேர்ந்த மூவருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் இன்று பிணை வழங்கி விடுதலை செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட ராம்சேனாவை சேர்ந்த மூவருக்கும் தலா சொந்த மற்றும் ரூ. 25,000 பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். மேலும் இவர்கள் உச்ச நீதிமன்ற வளாகத்திற்குள் நீதிமன்ற அனுமதி இல்லாமல் செல்லக்கூடாது எனவும் பெருநகர நீதிபதி சுதேஷ் குமார் கூறினார்.
இந்நிலையில் இதாக்குதலின் பின்னணியில் இருப்பவர்களை கண்டுபிடிக்க திஜேந்தர்பால் சிங் பாகா, விஷ்ணு குப்தா மற்றும் இந்தர் வர்மா ஆகியோரை இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு தாக்கல் செய்யப்பட்ட டெல்லி காவல்துறையின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இது குறித்து பதிலளித்த நீதிபதி குற்றஞ்சட்டப்பட்டவர்களை காவல்துறை விசாரணைக்கு அனுமதிக்க எவ்வித முகாந்திரமும் இல்லை இவர்களின் மீது அத்து மீறி நுழைந்தது தாகுதல் நடத்தியது போன்ற குற்றச்சாட்டுகள் மட்டுமே இ.பி.கோ வில் பதிவாகியுள்ளன. தாக்குதலை தவிர மற்றவை பிணை வழங்கக்கூடிய குற்றங்களாகும் எனவே இவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது என்று நீதிபதி கூறினார்.
நன்றி இந்நேரம்.காம்.
------------------------------------------------------------------------------------------------------
மேற் கண்ட செய்தியினை காணும் பொழுது, இந்திய நீதிமன்றங்கள் காவியின் பிடியில் இருக்கிறது என்பது நிதர்சனம்.


