தூத்துக்குடி மாவட்டம் காயல் பட்டினத்தில் கடந்த 31-01-2010 ஞாயிற்றுக் கிழமை அன்று காயிதே மில்லத் நகரில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.
இதில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பும், காயல்பட்டின நகர பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுப்பும் நடைப்பெற்றது. இதில் மாநில செயலாளர்கள் அப்துல் ஹமீது, முஹம்மது ஷிப்லி, வேளச்சேரி சிராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்புளாராக மௌலவி அப்துல் காதர் மன்பஈ கலந்து கொண்டார். அவர்களின் ஆலோசனை அடுத்தது தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் பின்வருமாறு தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவர் : பி.எம். ஸாதிக் அலி
துணை தலைவர் : எம்.ஏ. ஷாஹுல் ஹமீது
செயலாளர் : எஸ். அபூபக்கர் ஸத்திக்
பொருளாளர் : அக்தர் ஸபூர் முஹைதீன்
காயல்பட்டினம் நகர நிர்வாகிகளாக கீழ்கண்ட சகோதரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவர் : எஸ்.என். தாஜுதீன்
செயலாளர் : எம்.டி. சேக் முஹம்மது
பொருளாளர் : கே. அப்துர் ரஹ்மான்

