துபையில் 01.02.2010 அன்று ஹோர்லன்ஸ் பகுதியிலுள்ள பள்ளி ஒன்றில் இஷா தொழுகைக்கு பிறகு திருக்குர்ஆன் விளக்கவுரை நிகழ்ச்சி நடைபெற்றது.
பெற்றோரைப் பேணுதல் என்ற தலைப்பில் 17வது அத்தியாயம் 23வது வசனத்திற்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமீரக ஒருங்கிணைப்பாளர் கீழை ஜமீ்ல் அவர்களால் விளக்கம் கொடுக்கப்பட்டது. நிகழ்ச்சியினை ஜியாவுதீன் ஏற்பாடு செய்திருந்தார்.
இந்நிகழ்ச்சி தவ்ஹீத் இல்லத் தலைவர் நாகூர் ஸெய்யதலி அவர்களால் தொடந்து நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

