நம் மாநில நிர்வாகிகளின் முயற்சியில் கலவர பயத்திலிருந்து மீண்ட முத்துப் பேட்டையில் பிஜேபி கும்பல் இரவோடு இரவாக கலவரத்தை தூண்டியது. முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் முஸ்லிம்களுக்கு சொந்தமான சில கடைகளுக்கு தீ வைத்தனர். இதனால் அதுப்பற்றி எரிவதாக நம் மாநில செயலாளர் முத்துப் பேட்டை ஷிப்லி தெரிவித்தார். முழு விபரங்கள் இன்ஷா அல்லாஹ் நம் இணையதளத்தில் பதியப்படும்.
எவ்வித அசம்பாவிதம் இல்லாமல் அமைதி பெற துஆச் செய்யுங்கள்.
-கீழை ஜமீல்


