- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
இன்ஷா அல்லாஹ் வரும் 24.4.11 ஞாயிறு அன்று காலை 9am முதல் மதியம் 1pm வரை இளையான்குடி செம்பிறை மருத்துவ மனையில் இந்திய தவ்ஹித் ஜமாஅத் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவ மனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் சர்க்கரை நோய் கண்டறியும் முகாம் நடை பெற உள்ளது.
மேலும் அன்று மாலை மக்ரிபுக்கு பின் இளையான்குடி செட்டி தெருவில் மார்க்க விளக்க தெரு முனை கூட்டமும் நடை பெற உள்ளது.
இதில் மாநில பேச்சாளர்களான நாச்சியார் கோயில் ஜாபர் 'இஸ்லாம் கூறும் சகோதரத்துவம்' என்ற தலைப்பிலும், சகோதரர் ஒலி முஹம்மத் 'தகடு தட்டு தாயத்து தர்கா வழிபாடு இஸ்லாமா ? எனும் தலைப்பிலும் , மாநில செயலாளர் செங்கிஸ்கான் வரதட்சனை ஒரு வன்கொடுமை எனும் தலைப்பிலும் நிகழ்ச்சியை இளையான்குடி நகர நிர்வாகிகளும் சிவகங்கை மாவட்ட நிர்வாகிகளும் சிறப்பான ஏற்பாடுகள் செய்து வருகின்றனர் .


