இன்ஷா அல்லாஹ்...
அரியலூர் மாவட்டம் செந்துரையில் வரும் 13.01.2010 புதன் அன்று புதிய கிளை உதயமாக இருக்கிறது.
15.01.2010 வெள்ளிக்கிழமை சூரியகிரணம் காலை 11.15 தொடங்கி பகல் 3.15 வரை ஏற்பட உள்ளதால் அன்று நம் தலைமையகத்தில் கிரண தொழுகை நடைபெறும்.
17.01.2010 ஞாயிறு அன்று ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தர்பியா முகாம் நடைபெற இருக்கிறது.
அங்காங்கே உள்ளவர்கள் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


