அல்லாஹ்வின் திருப்பெயரால்...
இன்ஷா அல்லாஹ் வரும் 09.01.2010 சனிக்கிழமை அன்று ஆம்பூரில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற இருக்கிறது.
இதில் மாநிலச் செயலாளர்
செங்கிங்கிஸ்கான் மற்றும் தலைமை நிலையச் செயலாளர் முஹம்மது முஹைதீன் உரையாற்ற இருக்கிறார்கள்.
------------------------------------------------------------------
திருப்பூர் மாவட்டத்தில் மாபெரும் தர்பியா நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
நாள் 20-01-10 ஞாயிற்றுக்கிழமை
கலந்து கொள்வோர்
எஸ்.எம்.பாக்கர் , மாநில தலைவர்
ஏ.முஹம்மது ஸித்திக், பொதுச் செயலாளர்
அபூ ஆசியா, மாநில செயலாளர்
முஹம்மது மைதீன், தலைமை நிலைய செயலாளர்)


