- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
அல்லாஹ்வின் திருப்பெயரால்.....
அல்லாஹ்வின் கிருபையால் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பாக அவணியாபுரத்தில் கடந்த 27.02.11 ஞாயிற்றுகிழமை அன்று மாலை 6 மணிக்கு சமூக தீமை ஒழிப்பு தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. (அல்ஹம்துலில்லாஹ்)
இந்நிகழ்ச்சியில் INTJ மண்டல தலைவர் A.ஜாஃபர் அலி அவர்கள் தலைமை தாங்கினார். இஸ்லாமிய அழைப்பாளர் அர்ஷ் முஹம்மது அவர்கள் “மதுவும் அதன் விளைவுகளும்” என்ற தலைப்பிலும் INTJ மாநில பேச்சாளர் B.ஒலி முஹம்மது அவர்கள் “வட்டி ஒரு மரணப்படுக்குழி” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
INTJ மாவட்ட துணை தலைவர் M.S.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் நன்றியுரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் பெரும் திரளான மக்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தார்கள்.
-நூருல் அமீன், நாச்சியார் கோவில்.


