- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் புதுக்கோட்டை மாவட்ட பொதுக்குழு அறந்தாங்கியில் காலை 11மணியளவில் நடைபெற்றது.
பொதுச் செயலாளர் முஹம்மது ஸித்திக் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். ஆரம்பமாக மாநில பேச்சாளர் எம்.முஹம்மது முஹ்யித்தீன் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் செயல்பாடுகள் குறித்தும் நிர்வாகிகளின் ஒழுக்கம் குறித்தும் பேசினார். அடுத்ததாக மாநிலச் செயலாளர் அபூ ஆஸியா தஃவாவின் அவசியம் என்ற தலைப்பில் உறையாற்றினார்.
இறுதியாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் எஸ்.எம்.பாக்கர் அவர்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் முன்மாதிரியாக கொண்டு செயல்படவேண்டும் என்று உரையாற்றினார். மாநில செயலாளர்கள் செங்கிஸ்கான், இனாயத்துல்லாஹ், ஃபிர்தவ்ஸ், ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள்
தலைவர் : ஷஃபியுல்லாஹ் 9842618769,
செயலாளர் : செய்யது முஹம்மது 9943213676.
பொருளாளர் : ஷேக் தாவூத் 9894162608


