எமது இணைய தளத்திற்கு வருகை தரும் உங்கள் மீது ஏக இறையின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!
இறையருளால் 07.02.2010 ஞாயிறு அன்று இராமநாதபுரம் தாஜ் பேலஸ் வளாகத்தில் உலக பொதுமறை திருக்குர்ஆன் அழைக்கிறது என்ற அருமையான நிகழ்ச்சி சிறப்புற நடைபெற்றது.
நிகழ்ச்சியினை இராமநாதபுரம் மாவட்டத்...
முதியோர் உதவித் தொகை வழங்கும் முன் மாதிரி ஜமாஅத் என்ற செய்தி கடந்த சில மாதங்களுக்கு முன் மக்கள் ரிப்போர்ட்டில் வெளிவந்ததை வாசகர்கள் மறந்திருக்கமாட்டார் கள். தற்போது அதே இளையான் குடி புதூரில் வட்டி தடை...
இக்மாத்தே தீன் (தீனை நிலை நாட்டுங்கள்) என்ற தலைப்பில் கடந்த ஜனவரி மாதம் 30,31 ஆகிய தேதிகளில் திருச்சியில் ஜமாஅத்தே இஸ்லாமி (ஹிந்த்) நடத்திய மாநாட்டில் இதஜ தலைவர் எஸ்.எம்.பாக்கர், தமுமுக தலைவர் பேராசி...

